Latest Post

சிறுவர்களுக்கான சமூக ஊடகத் தடையை அமுல்படுத்திய முதல் நாடாக மாறிய அவுஸ்திரேலியா!

16 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான சமூக ஊடகங்களைத் தடை செய்த முதல் நாடாக அவுஸ்திரேலியா இன்று (10) மாறியது. இதன் மூலமாக அவுஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்டவர்கள் இப்போது டிக்டோக்,...

Read moreDetails
35 தொன் மனிதாபிமான உதவிப் பொருட்களை இலங்கைக்கு அனுப்பியுள்ள ரஷ்யா!

நவம்பர் மாத இறுதியில் டித்வா சூறாவளியால் தீவு நாடு தாக்கப்பட்ட பின்னர், ரஷ்யா மனிதாபிமான உதவிப் பொருட்களை விமானம் மூலம் இலங்கைக்கு அனுப்பியுள்ளதாக, மொஸ்கோவிற்கான இலங்கை தூதர்...

Read moreDetails
இலங்கையின் நிலையான எரிசக்தி திட்டங்களை பாதுகாக்க உலக வங்கியிடமிருந்து 30 மில்லியன் டொலர் கடன்!

இலங்கைக்கான பாதுகாப்பான, மலிவு மற்றும் நிலையான எரிசக்தி திட்டத்தை செயல்படுத்துவதற்கு நிதியளிப்பதற்காக, உலக வங்கி குழுமத்தின் சர்வதேச மேம்பாட்டு சங்கத்திடமிருந்து (IDA) 30 மில்லியன் அமெரிக்க டொலர்...

Read moreDetails
பிரதான மார்க்கமூடான ரயில் சேவையில் தாமதம்!

பிரதான பாதையில் இயக்கப்படும் ரயில்கள் தற்போது தாமதங்களை சந்தித்து வருவதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பேபுஸ்ஸ மற்றும் அலவ்வ இடையே ஒற்றைப் பாதையில் ரயில்கள் இயக்கப்படுவதால்...

Read moreDetails
பல இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழை!

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இதனால் வடக்கு, வடமத்திய, கிழக்கு, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்...

Read moreDetails
பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் முன்னெச்சரிக்கை   

பறங்கி ஆறு, பாலி ஆறு வெள்ளம் தொடர்பான முன்னெச்சரிக்கை ஒன்றை மன்னார் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு சற்றுமுன் விடுத்துள்ளது. வடகிழக்கு பருவமழை காரணமாக வவுனியா மாவட்டத்தில் தொடர்ச்சியாக...

Read moreDetails
புத்தளம், கற்பிட்டி பகுதிகளுக்கு கடற்றொழில் அமைச்சர் விஜயம்

கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் புத்தளம் மாவட்டத்திற்குச் சிறப்பு விஜயம் மேற்கொண்டு, சீரற்ற காலநிலையால் கடற்றொழில் துறையில் ஏற்பட்ட பாதிப்புகளை நேரில் ஆய்வு செய்தார். இந்த விஜயத்தின்போது...

Read moreDetails
பாடசாலைகள்,பரீட்சைகள் தொடர்பிலான வி​சேட அறிவிப்பு

தரம் 05 முதல் 10 வரையிலான வகுப்புகளுக்கு தவணைப் பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது. இதேவேளை குறித்த வகுப்புக்களுக்கானதவணைப் பரீட்சைகளை அடுத்த தரத்திற்கு தேர்ச்சி செய்ய தீர்மானத்துள்ளதாக கல்வி...

Read moreDetails
அமெரிக்காவின் 2 மில்லியன் டொலர் அவசர உதவிக்கு ஜனாதிபதி அனுர நன்றி தெரிவிப்பு!

டித்வா சூறாவளியைத் தொடர்ந்து மனிதாபிமான உதவி நடவடிக்கைகளுக்காக 2 மில்லியன் டொலர் உடனடி அவசர நிதி உதவி மற்றும் இரண்டு C-130 விமானங்களை அனுப்பியதற்காக ஜனாதிபதி அனுர...

Read moreDetails
“பிரித்தானியா ஒரு கிறிஸ்தவ நாடு” என இஸ்லாமிய மாணவரிடத்தில் கூறிய ஆசிரியர் பணிநீக்கம்!

'பிரித்தானியா இன்னும் ஒரு கிறிஸ்தவ நாடு' என்று ஒரு முஸ்லிம் மாணவரிடம் கூறியதற்காக, லண்டன் பாடசாலை ஆசிரியர் ஒருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார். பெயர் குறிப்பிட விரும்பாத ஆசிரியர்,...

Read moreDetails
Page 998 of 7427 1 997 998 999 7,427

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist