தனுஷ் இயக்கத்தில் 4ஆவது படமான 'இட்லி கடை' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான பிரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது....
Read moreDetailsதனுஷ் இயக்கத்தில் 4ஆவது படமான 'இட்லி கடை' திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் 1ஆம் திகதி வெளியாகவுள்ளது. இந்நிலையில் இந்த திரைப்படத்திற்கான பிரோமோசன் வேலைகளில் படக்குழு ஈடுபட்டு வருகிறது....
Read moreDetailsதங்காலை பகுதியில் இன்று (22) மூன்று லொறிகளில் இருந்து பெருந்தொகையான போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். அதற்கமைய, 245 கிலோகிராம் ஹெரோயின், 380 கிலோகிராம் ஐஸ் ரக...
Read moreDetailsஅரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின்...
Read moreDetailsரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள " காந்தாரா - செப்டர் 1" படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி...
Read moreDetailsபிரித்தானியா, ஜேர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் விமான நிலையங்கள் மீது நடத்தப்பட்ட சைபர் தாக்குதலால், மூன்றாவது நாளாகவும் (22) விமான சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. விமான நிலையங்களின்...
Read moreDetailsசென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு உடலில் நூதனமான முறையில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்த பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணை யாழ் . போதனா வைத்தியசாலையில்...
Read moreDetailsரூபாய் 369 இலட்சத்திற்கும் அதிக வருமான வரியை செலுத்தாமைக்கு உண்மையான காரணம் ஏதாவது இருப்பின் எதிர்வரும் டிசம்பர் 16 ஆம் திகதிக்கு முன்னர் எழுத்து மூலமாக அறிவிப்பதற்கு...
Read moreDetailsவரகாபொல மற்றும் கம்பஹா ஆகிய பகுதிகளில் போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை குறிவைத்து பொலிஸாரால் நடத்தப்பட்ட இரண்டு தனித்தனி சோதனை நடவடிக்கைகளில் நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கணேமுல்லையில், திப்போட்டுகொடவில் நடத்தப்பட்ட...
Read moreDetailsதேசிய நுகர்வோர் விலைக் குறியீட்டின் (NCPI) படி, நாட்டின் முதன்மை பணவீக்கம் இந்த ஆண்டில் ஒகஸ்ட் மாதத்தில் 1.5% ஆக அதிகரித்துள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும்...
Read moreDetailsதிருமண உறவில் குறுக்கிடும் மூன்றாவது நபரிடம் நஷ்டஈடு கோரி, பாதிக்கப்பட்ட வாழ்க்கைத் துணைவர் வழக்குத் தொடரலாம் என டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லியில் தனது கணவரின்...
Read moreDetails© 2026 Athavan Media, All rights reserved.