கிரீஸ் படகு விபத்து; 290 க்கும் மேற்பட்ட பாகிஸ்தானியர்கள் உயிரிழப்பு
கிரீஸில் சுமார் 750 புகலிடக்கோரிக்கையாளர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளானதில் 298 பாகிஸ்தானியர்கள் உயிரிழந்துள்ள நிலையில், பாகிஸ்தானில் இன்றைய தினம் துக்க தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது இப்படகில் 310...