Latest Post

முட்டையின் விலையும் அதிகரிப்பு!

3 மாகாணங்களில் இன்று முட்டைகள் தலா 53 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றது என முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. வடமத்திய, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களுக்கு சென்று...

Read more
600க்கும் மேற்பட்ட உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்ட விவகாரம்: ரஷ்யாவின் கருத்துக்கு உக்ரைன் மறுப்பு!

ஒரு தாக்குதலில் நூற்றுக்கணக்கான உக்ரைனியப் படைகள் கொல்லப்பட்டதாக ரஷ்யா கூறும் கூற்றை உக்ரைன் மறுத்துள்ளது. ரஷ்யா எந்த ஆதாரமும் இல்லாமல், கிழக்கு நகரமான கிராமடோர்ஸ்கில் நடத்தப்பட்ட ஏவுகணைத்...

Read more
கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களால் பொங்கல் பொருட்கள் வழங்கிவைப்பு!

போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் நிகழ்வுகள்  கிளிநொச்சி பாரதி மகாவித்தியாலய பழைய மாணவர்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. நிகழ்வில் பழைய மாணவர்களுக்கான மாபெரும் மென்பந்து சுற்றுப்போட்டி...

Read more
தேசிய போக்குவரத்து ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு!

பேருந்து கட்டணத்தை திருத்துவது குறித்து தனியார் சங்கங்களுக்கும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது. பல நிபந்தனைகளின் கீழ் கட்டணங்களை குறைக்க முடியும் என...

Read more
இந்த வருடத்தின் இறுதிக்குள் தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் காணப்படுவதாக தகவல்!

எவ்வித நெருக்கடி ஏற்பட்டாலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்குத் தேவையான பணத்தை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு என்று தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே...

Read more
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் புதியவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்-பாலித ரங்கே பண்டார

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி நாடளாவிய ரீதியில் தனித்து போட்டியிடும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார...

Read more
தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே சந்திப்பு

தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் தேர்தல்கள் கண்காணிப்பு அமைப்புகள் இடையே சந்திப்பொன்று இடம்பெறவுள்ளதாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார். அதன்படி எதிர்வரும் (புதன்கிழமை) குறித்த...

Read more
போதைப் பொருளற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கவனயீர்ப்பு பேரணி!

போதைப் பொருள் அற்ற சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கிளிநொச்சி பாரதி மகா வித்தியாலய பழைய மாணவர்களால் கவனயீர்ப்பு பேரணி இன்று இடம்பெற்றது. பிற்பகல் 3.30 மணியளவில் சூசைப்பிள்ளை...

Read more
கனடா அரசாங்கத்தால் இலங்கைக்கு 3மில்லியன் டொலர் நிதி உதவி!

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்படக்கூடியவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக கனடா அரசாங்கம் 3மில்லியன் டொலர் நிதி உதவியை வழங்கியுள்ளது. கனேடிய உயர்ஸ்தானிகராலயம் விடுத்துள்ள அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய...

Read more
வட, கிழக்கை நோக்கி சீனா நகர்ந்து வருவதன் பின்னணி

இலங்கையின் வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு அண்மைகாலமாக சீனாவின் பிரசன்னம் பொதுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக இலங்கை காரணம் சீனாவின் துணைத்தூதுவர் ஹுவெய் தலைமையிலான அதிகாரிகள் அடிக்கடி கிழக்கு மாகாணத்திற்கும்...

Read more
Page 1535 of 4527 1 1,534 1,535 1,536 4,527

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist