Latest Post

நுவரெலியாவில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சி கட்டுப்பணம் செலுத்தியது!

ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் ( திங்கட்கிழமை) செலுத்தியது. நேற்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல்...

Read more
கோட்டாபயவை நானா பதவி விலகக் கூறினேன்? இதில் எனது தவறு எங்கு உள்ளது? – ரணில் கேள்வி

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...

Read more
மானிப்பாயில் பாடசாலைக்கு அருகில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது!!

நாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) குறித்த...

Read more
மே தின ஊர்வலங்களைத் தவிர்ப்பதற்கு தீர்மானம் – மொட்டுக் கட்சி தலைவர்கள் கூட்டத்தில் முடிவு

உள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி நிலவுகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...

Read more
கொள்கை விடயங்களில் கருத்துவேறுபாடுகள் இருந்தாலும் நல்லதிட்டங்களுக்கு ஆதரவு வழங்குங்கள் -பிரதமர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....

Read more
பாலியல்- குடும்ப துஷ்பிரயோகம் தொடர்பாக 800 அதிகாரிகள் மீது விசாரணை!

சுமார் 800 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 1,000 பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரயோக புகார்களை மெட் பொலிஸ் விசாரித்து வருவதாக ஆணையர் சர் மார்க் ரோவ்லி கூறினார். டசன்...

Read more
யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வாளர்களால் 62 லீற்றர் கோடாவுடன் ஒருவர் கைது!

யாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாணமாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை ஆறு கால் மடப்பகுதியில் கசிப்பு...

Read more
மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கவனயீர்ப்பு போராட்டம்!

மன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேசக்கரம் பிரஜைகள் குழு மற்றும் மன்னார்...

Read more
திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் அரசாங்க அதிபரை சந்தித்து பேச்சுவார்த்தை!

திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தனிப்பட்ட முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த...

Read more
யாழ். போதனா வைத்தியசாலை முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்!

அரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)...

Read more
Page 1536 of 4568 1 1,535 1,536 1,537 4,568

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist