ஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் ( திங்கட்கிழமை) செலுத்தியது. நேற்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல்...
Read moreஐக்கிய மக்கள் சக்தி நுவரெலியா மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான கட்டுப்பணத்தை நேற்றையதினம் ( திங்கட்கிழமை) செலுத்தியது. நேற்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் நுவரெலியா மாவட்ட தேர்தல்...
Read moreகடன் மறுசீரமைப்பு தொடர்பில் இந்தியா மற்றும் சீனாவுடன் தற்போதுவரை முன்னெடுத்துள்ள பேச்சுவார்த்தைகள் வெற்றியளித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு...
Read moreநாடொன்றுக்கு 104 பேரை ஆள்கடத்த முயற்சித்த நபரை ஜனவரி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. நேற்றைய தினம் (திங்கட்கிழமை) குறித்த...
Read moreஉள்ளூராட்சி தேர்தலில் மொட்டு கட்சியின் சார்பில் போட்டியிடுவதற்கு கடும் போட்டி நிலவுகின்றது என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர்கள்...
Read moreஉள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை ஏற்காதிருப்பதற்கு அமைச்சரவையில் தீர்மானம் எடுக்கப்படவில்லை என பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்....
Read moreசுமார் 800 அதிகாரிகள் சம்பந்தப்பட்ட 1,000 பாலியல் மற்றும் குடும்ப துஷ்பிரயோக புகார்களை மெட் பொலிஸ் விசாரித்து வருவதாக ஆணையர் சர் மார்க் ரோவ்லி கூறினார். டசன்...
Read moreயாழ். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் கீழ் செயற்படும் யாழ்ப்பாணமாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் ஆனைக்கோட்டை ஆறு கால் மடப்பகுதியில் கசிப்பு...
Read moreமன்னாரில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றைய தினம் (செவ்வாய்க்கிழமை) காலை மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நேசக்கரம் பிரஜைகள் குழு மற்றும் மன்னார்...
Read moreதிருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரை சந்தித்து தனிப்பட்ட முறையிலான பேச்சுவார்த்தை ஒன்றில் ஈடுபட்டனர். திருகோணமலை மாவட்டத்தினை சேர்ந்த...
Read moreஅரசாங்கத்தின் தன்னிச்சையான அசாதாரண வரித் திருத்தத்தை உடனடியாக நிறுத்தவலியுறுத்தியும் மருந்து தட்டுப்பாட்டுக்கு தீர்வு கோரியும் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பொன்று முன்னெடுக்கப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை முன்பாக இன்று (செவ்வாய்க்கிழமை)...
Read more© 2021 Athavan Media, All rights reserved.