Latest Post

95,000க்கும் மேற்பட்டோருக்கு நீர் விநியோகம் துண்டிப்பு!

"நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளதாக" தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார். அதிகபட்ச...

Read more
பிரித்தானியாவுக்கு Visitor Visa வில் செல்வோருக்கான முக்கிய அறிவிப்பு!

பிரித்தானியாவுக்கு Visitor Visaவில் வருவோர், பிரித்தானியாவிலிருந்தபடியே தம் சொந்த நாட்டில் சில குறிப்பிட்ட பணிகளை மேற்கொள்ள அனுமதியளிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சலுகை, 2024, ஜனவரி மாதம்...

Read more
தந்தையுடன் மகள் வாக்குவாதம்: தாய் உயிரிழப்பு!

கணவனும் மகளும் வாக்குவாதத்தில் ஈடுபட்டமையால், வீட்டை விட்டு வெளியேறிய தாய் வீட்டின் முன்பாக மயங்கி விழுந்து உயிரிழந்த  சம்பவம் யாழில் பெரும்  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் -...

Read more
அரை கம்பத்தில் பறந்த பிரித்தானிய கொடி : இளவரசி கேட் தொடர்பில் வெளியான செய்தி

பிரித்தானிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கும் ஒரு புகைப்படமும், அதனுடன் இளவரசி கேட்டை தொடர்பு படுத்தும் செய்தியொன்றும் சமூக ஊடகங்களில் வைரலானதையடுத்து, அது குறித்தான உண்மைச் செய்திகள் தற்போது...

Read more
கேரளாவில் தீவிரமடைந்து வரும் அம்மை நோய்! 9 பேர் உயிரிழப்பு

இந்தியாவின் கேரளா மாநிலத்தில் கடந்த  75 நாட்களில் 9 பேர் அம்மை நோயினால் உயிரிழந்துள்ளனர் என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கேரளாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து வெப்பநிலை...

Read more
திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி!

அம்பாறை மாவட்டத்தில் உள்ள திருக்கோவில் ஆதார வைத்தியசாலை குறித்து பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். திருக்கோவில் ஆதார வைத்தியசாலையின் வைத்தியர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ள  பணிப்பகிஸ்கரிப்பு காரணமாக கடந்த திங்கட்கிழமை முதல்...

Read more
ரஷ்ய தேர்தல் நியாயமாக நடைபெறவில்லை – அமெரிக்கா விமர்சனம்

ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் விளாடிமிர் புட்டின் 88% வாக்குகளுடன் அபார வெற்றி பெற்று மீண்டும் ஜனாதிபதியாகியுள்ளார். ரஷ்யாவில் ஜனாதிபதிக்கான தேர்தல் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்ற நிலையில்...

Read more
நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரிப்பு!

நீர் வழங்கல் தொடர்புடைய முறைப்பாடுகள் 30 வீதத்தால் அதிகரித்துள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் அனோஜா களுவாராச்சி தெரிவித்துள்ளார்...

Read more
சிவில் பொலிஸ் குழுக்களின் ஒத்துழைப்பு தேவை! -பொலிஸ் மா அதிபர்

விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும்போது சிவில் பொலிஸ் குழுக்கள் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நேற்று...

Read more
5 ஆவது முறையாகவும் ஜனாதிபதியாகும் புடின்!

அண்மையில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் 71 வயதான விளாடிமிர் புடின்  88% சதவீத வாக்குகளுடன் ஐந்தாவது முறையாகவும் அமோக வெற்றிபெற்றுள்ளார். இதன் மூலம் புடின் 2030 ஆம்...

Read more
Page 168 of 4548 1 167 168 169 4,548

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist