Latest Post

தீவிரமடைந்துவரும் இந்திய நாடாளுமன்றத் தேர்தல்!

இந்தியாவில் நாடாளுமன்றத்  தேர்தல் பிரசார நடவடிக்கைகள் தீவிரமடைந்துள்ள நிலையில் 4 முனை போட்டி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் DMK, ADMK, GJP, நாம் தமிழர் கட்சி ஆகிய...

Read more
ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல்!

கடவத்த எல்தெனிய பகுதியில் உள்ள ஐக்கிய தேசியக்கட்சி அலுவலகம் மீது குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட வெடிகுண்டு வீசப்பட்டதாக விசாரணை களில் தெரியவந்துள்ளது. இதேவேளை...

Read more
முருகன், ஜெயக்குமார் மற்றும் ரொபட் பயஸுக்கு கடவுச்சீட்டு வழங்கிவைப்பு!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ள முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோர் தாய்நாடு திரும்புவதற்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு...

Read more
மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் – உதயநிதி

மத்திய அரசு, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கும் வரை செங்கல்லை கீழே வைக்க மாட்டேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவதித்துள்ளார். திருவண்ணாமலையில், திமுக வேட்பாளர்...

Read more
வட மாகாண விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைக்கத் தீர்மானம்!

வட மாகாணத்தில் விவசாயிகளின் மின்சார கட்டணத்தை குறைப்பது தொடர்பிலான்அமைச்சரவை பத்திரம் விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். விவசாய நடவடிக்கைகளில் வடக்குமாகாண மக்களின் அர்ப்பணிப்பை...

Read more
அடிப்படைச் சம்பளத்தை 5,000 ரூபாயினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி!

தேசிய ரீதியில் தொழிலாளர்களுக்கான குறைந்தபட்ச அடிப்படைச் சம்பளத்தை ஐயாயிரம் ரூபாவினால் அதிகரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் முன்வைக்கப்பட்ட...

Read more
வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாடு வெற்றி பெறாது! -சாகல ரத்நாயக்க

வெற்றிகரமான கல்வி முறை இல்லாத நாட்டில் அபிவிருத்தியை எதிர்பார்க்க முடியாது என ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க...

Read more
தீவிரமடைந்து வரும் திருக்கோவில் ஆதார வைத்தியசாலை வைத்தியர்களின் பணிப்பகிஸ்கரிப்பு!

அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் வைத்தியர்கள் முன்னெடுத்துள்ள பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்திற்கு மேலும் பல வைத்தியசாலையின் வைத்தியர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இன்று சாய்ந்தமருது காரைதீவு ஒலுவில் அட்டப்பளம்...

Read more
சமூக ஊடகங்களுக்கு புதிய தடை- அமெரிக்கா!

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்டத்தில் மாநில ஆளுநர் கையெழுத்திட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி,...

Read more
ஜனாதிபதித் தேர்தலைப் பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள்!

அரசாங்கம் அரசமைப்பை மீறி ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டால் மக்கள் வீதிக்கு இறங்குவார்கள் என தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பெவ்ரலின் நிறைவேற்று பணிப்பாளர் ரோகண ஹெட்டியாராச்சி எச்சரிக்கை விடுத்துள்ளார்....

Read more
Page 191 of 4604 1 190 191 192 4,604

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist