Latest Post

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தொடர்பில் பொலிஸ் மா அதிபரின் கருத்து!

பொலிஸ் சிரேஷ்ட அதிகாரிகள் தரப்பில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், அந்த அதிகாரிகளுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் மா அதிபர் தேஷ்பந்து தென்னகோன் தெரிவித்துள்ளார்....

Read more
யாழ் பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 38ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக உள்ளக விளையாட்டரங்கில் இன்று ஆரம்பமாகியுள்ளது. யாழ். பல்கலைக்கழக வேந்தரும் வாழ்நாள் பேராசிரியருமான சி.பத்மநாதன் தலைமையில் நடைபெறும் பட்டமளிப்பு...

Read more
பொருளாதார நெருக்கடியை வரவு – செலவு திட்டத்தினால் தீர்க்க முடியாது : ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க!

நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் காலியை பிரதான சுற்றுலா நகரமாக அபிவிருத்தி செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். காலி, ஹோலுவாகொட 'செரின் ரிவர் பார்க்'...

Read more
வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கு தொடர்பு?

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை இளைஞனின் மரணத்துடன் கடற்படையினருக்கும் தொடர்பு இருப்பதாக கொலை செய்யப்பட்டவரின் மனைவி குற்றம் சுமத்தியிருந்த நிலையில், கடற்படையினரின் முன்நிலையில் இளைஞன் தாக்கப்பட்டு கடத்தப்படுகின்ற CCTV காணொளிக்...

Read more
இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற முடியாது!

”இந்திய குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறும் பேச்சுக்கே இடமில்லை” என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். நம் தேசத்தில் இந்தியக் குடியுரிமையை...

Read more
தற்போதுள்ள அரசாங்கம் எம்முடையதா என்பதில் சந்தேகம் : பசில்!

நடக்கவுள்ள இரு பிரதான தேர்தல்களையும் காலம் தாழ்த்துவதற்கான எந்தவொரு எண்ணமும் தம்மிடம் இல்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். தனியார்...

Read more
வாக்கெடுப்பில் சபாநாயகருக்கு எதிராக நாம் வாக்களிப்போம் – விஜித ஹேரத்

சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆதரவு வழங்க தாம் தீர்மானித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்...

Read more
நம்பிக்கையில்லாப் பிரேரணை: பிரதி சபாநாயகர் தலைமையில் விவாதம் நடத்தப்படவேண்டும்

சபாநாயகருக்கு எதிராக எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான விவாதமானது சபாநாயகர் தவிர்த்து பிரதி சபாநாயகர் தலைமையில் நடத்தப்படவேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர்...

Read more
கெஹலிய ரம்புக்வெல்ல தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பு!

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் முன்னாள் அமைச்சின் செயலாளர் உள்ளிட்டோருக்கு எதிரான தடுப்பூசி வழக்கு நிறைவடையும் வரை பிணை வழங்க நீதிமன்றம் மறுத்துள்ளது. அதன்படி...

Read more
விசேட கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று!

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்வரும் 19 மற்றும் 20ஆம் திகதிகளில் விவாதிப்பதற்கு கட்சித்தலைவர்கள் கூட்டத்தில் இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. சபாநாயகருக்கு...

Read more
Page 190 of 4563 1 189 190 191 4,563

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist