தரமற்ற மருந்துக் கொள்வனவு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன்ரத்நாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மாளிகாகந்த நீதவான்...
Read moreதரமற்ற மருந்துக் கொள்வனவு தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் சமன்ரத்நாயக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார். அத்துடன் அவர் மாளிகாகந்த நீதவான்...
Read moreமாத்தறை - வெலிகம பிரதேசத்தில் உள்ள தனியார் அரபு பெண்கள் பாடசாலையில் நேற்று மாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அப்பகுதி மக்கள் ஒன்றிணைந்து தீயை விரைவாக...
Read moreஹெய்ட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸில் உள்ள பிரதான சிறைச்சாலை மீது ஆயுதமேந்திய குழுவொன்று அண்மையில் நடத்திய தாக்குதலில் 3,500 க்கும் மேற்பட்ட கைதிகள் தப்பியோடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுமார் 4000...
Read moreமத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் மத்திய வங்கியின் அதிகாரிகள் இன்று அமைச்சரவை கூட்டத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளின் சம்பளத்தை 70 சதவீதமாக...
Read moreசர்வதேச நாணய நிதியத்தின் குழுவொன்று எதிர்வரும் 7ஆம் திகதி விரிவாக்கப்பட்ட நிதி வசதித் திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்காக நாட்டுக்கு வருகைத் தரவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான்...
Read moreமாணவர்களின் பாடசாலைப் புத்தகப் பைகளின் எடையைக் குறைப்பதற்கான அறிவுறுத்தல்கள் அடங்கிய சுற்றறிக்கை இன்று வெளியிடப்படும் என மேல் மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் சிறிசோம லொகுவிதான தெரிவித்துள்ளார்....
Read moreஇலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. அதன்படி இன்று மாலை 5.30 மணிக்கு பங்களாதேஷ் சில்ஹெட்டில் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது...
Read moreசாந்தனின் உடல் யாழ்ப்பாணத்தில் உள்ள அன்னாரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இறுதி கிரியைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை 10 மணியளவில் இறுதி கிரிகைகள்...
Read more”சர்வதேச நாணய நிதியத்துடன் 100 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டாலும் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியாது” என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். ஹம்பாந்தோட்டையில் அமைந்துள்ள ராவணவௌ கனிஷ்ட...
Read moreநாடு முழுவதும் எதிர்வரும் மார்ச் மாதம் ரெயில் மறியல் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளதாக விவசாயிகள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர். டெல்லியை நோக்கிய விவசாயிகளின் போராட்டம் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே...
Read more© 2021 Athavan Media, All rights reserved.