அரசியலமைப்பின் 22வது திருத்தம் இலங்கையின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முயற்சிக்கு அனைத்து உறுப்பினர்களும்...
Read moreஅரசியலமைப்பின் 22வது திருத்தம் இலங்கையின் எதிர்கால திசையை தீர்மானிக்கும் முக்கிய காரணி என சமூக நீதிக்கான தேசிய இயக்கம் தெரிவித்துள்ளது. எனவே இந்த முயற்சிக்கு அனைத்து உறுப்பினர்களும்...
Read moreமக்களின் அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவை சமாளிக்க உதவும் வகையில், அடுத்த ஆண்டு ஜனவரி முதல் மார்ச் வரை இங்கிலாந்தில் பேருந்து கட்டணம் இரண்டு பவுண்டுகளாக குறைக்கப்படும்...
Read moreகொழும்பின் பல பகுதிகளில் இன்று (03) காலை 8 மணி முதல் நாளையதினம் அதிகாலை 2 மணி வரை 18 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என...
Read moreஅடுத்த வாரம் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்தில் இலையுதிர்கால கொவிட் பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மில்லியன் கணக்கான மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு இல்லத்தில் வசிப்பவர்களுக்கு இந்த கொவிட்...
Read moreமின் உற்பத்திக்குத் தேவையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் 5ஆம் திகதி வரை மின்வெட்டுக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி இன்றும் நாளை...
Read moreஆண்டின் இறுதி கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க பகிரங்க டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுப் போட்டிகளில், அவுஸ்ரேலியாவின் நிக் கிர்கியோஸ் வெற்றிபெற்றுள்ளதோடு, முன்னணி வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ்...
Read moreஇலங்கை மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கு முன்னுரிமையளிக்கும், அரசாங்கமொன்றை நிறுவுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எடுத்துள்ள முயற்சிகளுக்கு பிரித்தானியப் பிரதமர் போரிஸ் ஜோன்சன் பாராட்டு தெரிவித்துள்ளார்....
Read moreமேற்கு ஆப்கானிஸ்தானில் உள்ள ஹெராத் நகரில் உள்ள மசூதியில் நடந்த தற்கொலை குண்டுத்தாக்குதலில், 18பேர் உயிரிழந்துள்ளதோடு 23பேர் காயமடைந்துள்ளதாக, ஹெராத் மாகாண ஆளுநரின் செய்தித் தொடர்பாளர் ஹமீதுல்லா...
Read moreமக்கள் விடுதலை முன்னணியின் யாழ் மாவட்ட அமைப்பாளர் இ.சந்திரசேகரம் உள்ளிட்ட குழுவினர் நேற்று (வெள்ளிக்கிழமை) மன்னாரிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு மன்னார் பிரஜைகள் குழுவினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்....
Read moreமியன்மாரில் பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் ஜனநாயகக் கட்சித் தலைவர் ஆங் சான் சூகிக்கு அந்த நாட்டு நீதிமன்றம் மேலும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துள்ளது....
Read more© 2021 Athavan Media, All rights reserved.