இலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ள...
Read moreஇலங்கை புதிய தலைமைத்துவத்திற்கு மாறவேண்டும் என கர்தினால் மல்கம் ரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி சுதந்திரத்தின் பின்னர் சிங்கப்பூரும் இலங்கையும் பின்பற்றிய அணுகுமுறைகளில் உள்ள வித்தியாசங்களை சுட்டிக்காட்டியுள்ள...
Read moreபுதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா அவர்களை இந்திய தூதரகத்தில் கிழக்கு மாகாண ஆளுநரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமான் சந்தித்து...
Read moreஇலங்கையில் குழந்தைப் புற்று நோயாளர்களின் எண்ணிக்கை 900 ஆக உயர்ந்துள்ளதாக கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தைகள் நல மருத்துவர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்....
Read moreமுதல் தடவையாக பெண்ளுக்கான 50 ஓவர் மற்றும் T20 போட்டிகள் கொண்ட தேசிய சுப்பர் லீக் தொடரை நடத்த இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது. இந்த தொடரின்...
Read moreசிலியின் வினாடெல்மார் மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 112 ஆக அதிகரித்துள்ளது. மேலும் சுமார் 20 ஆயிரம் எக்டேர் வனப்பகுதியானது,இக் காட்டுத் தீயினால்...
Read moreஇலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான நான்காம் நாள் ஆட்டத்தின் முதல் பாதியில் ஆப்கானிஸ்தான் அணி 230 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான...
Read moreசிறந்த அல்பத்துக்கான கிராமி விருதை இந்தியாவின் சக்தி இசைக்குழு வென்று சாதனை படைத்துள்ளது. இசைத்துறையின் உயரிய விருதாகக் கருதப்படும் கிராமி விருது விழாவானது அமெரிக்காவில் தற்போது நடைபெற்று...
Read moreபெலியத்தை பகுதியில் கடந்த மாதம் 22 ஆம் திகதி 5 பேர் சுட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தறை...
Read moreதரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள்...
Read more”கட்டணம் இல்லாமல் அனைத்து வீடுகளுக்கும் மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே தனது இலக்கு” என இந்தியப் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அசாம் மாநிலத்திற்கு 2 நாட்கள் சுற்றுப்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.