Latest Post

வடமாகாண ஆளுநரைச் சந்தித்தார் ஜூலி சங்!

யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் (Julie Chung) இன்று  வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸை சந்தித்துக் கலந்துரையாடினார். வடக்கு மாகாண ஆளுநர்...

Read more
விவசாயத்துறையில் நவீன தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்த ஜனாதிபதி ஆலோசனை!

நாட்டின் விவசாயத்துறையில் புதிய மாற்றங்களை ஏற்படுத்துவதற்கு AI என்ற செயற்கை நுண்ணறிவு மற்றும் நவீன தொழில்நுட்ப அறிவை பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையில்...

Read more
ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் சமன்  அனுப்புமாறு கோட்டாபய ராஜபக்ஷவிற்கு உத்தரவு!

கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவின் விடுதலை தொடர்பில் நீதிமன்றில் உண்மைகளை சமர்ப்பிக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிற்கு...

Read more
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் யாழிற்கு விஜயம்!

யாழ்ப்பாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் கடந்த சில தினங்களாக பல்வேறுபட்ட தரப்பினரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அந்தவகையில் இன்று யாழ்ப்பாணத்திலும்  பல...

Read more
கிழக்கு மாகாண ஆளுநருக்கு வாழ்த்துத் தெரிவித்த ஜனாதிபதி!

கிழக்கு மாகாண ஆளுநராக  செந்தில் தொண்டமான் பதவியேற்று இன்றுடன் 1 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் அவருக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொலைபேசி ஊடாக தமது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார். இதேவேளை...

Read more
ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலை மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிப்பு!

நாட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் பல்கலைக்கழக மாணவர்களின் கற்றல் நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. பல்கலைக்கழக கல்விசாரா தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொடர் வேலைநிறுத்தம்...

Read more
இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணை வெளியீடு!

2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ள இருபதுக்கு 20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான பயிற்சி அட்டவணையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் வெளியிட்டுள்ளது. அதன்படி போட்டிக்கு...

Read more
இரண்டாவது கடன் தவணை : சர்வதேச நாணய நிதியம் வழங்கியுள்ள ஆலோசனை?

சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது கடன் தவணையைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் இரண்டு விடயங்களை பூர்த்தி செய்யவேண்டுமென சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்பாடல் பணிப்பாளர் ஜூலி கோசாக்...

Read more
மூதூரில் கைதுசெய்யப்பட்ட நால்வரும் பிணையில் விடுதலை!

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் - சம்பூர் சேனையூர் பகுதியில் முள்ளிவாய்க்கால் கஞ்சி பரிமாறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் பிணையில் விடுவிக்குமாறு மூதூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....

Read more
போர்க் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றுக்கு அனுப்ப வேண்டும் – பிரித்தானிய எதிர்க்கட்சி!

இலங்கை தமிழர்களுக்கு எதிராக இழைக்கப்பட்டதாக கூறப்படும் குற்றங்களுடன் தொடர்புடையவர்களை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு பரிந்துரைப்பதில் பிரித்தானிய அரசாங்கம் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென, பிரித்தானியாவின் எதிர்கட்சியான தொழிற்கட்சி...

Read more
Page 3 of 4602 1 2 3 4 4,602

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist