மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 614ஆக அதிகரித்துள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு...
Read moreமியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 614ஆக அதிகரித்துள்ளது. மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு...
Read moreசிறுபான்மை சமூகத்தினரின் உரிமைகளை உறுதிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாகுமென இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) முஹம்மது சாத் கட்டாக் தெரிவித்துள்ளார். இலங்கையில் வெளியாகும்...
Read moreஇந்தியா முழுவதும் தடுப்பூசி முகாம், இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் நடைபெறுமென பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக மாநில...
Read moreயாழ்ப்பாணம் மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் கைதுசெய்யப்பட்ட சம்பவமானது மக்களின் கவனத்தைத் திசை திருப்பும் முயற்சியே என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று...
Read moreஇந்தோனேசியாவின் பிரதான தீவான ஜாவாவில் இடம்பெற்ற நில அதிர்வில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளதுடன் பல கட்டங்கள் இடிந்து வீழ்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவித்துள்ளன. உள்ளூர் நேரப்படி...
Read moreயாழ்ப்பாணம் மாநகரைத் துாய்மையாக வைத்திருப்பதற்கு முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு தவறான வியாக்கியானம் செய்து பொலிஸார் கைது செய்தபோது தனக்காகக் குரல் கொடுத்த அத்தனைபேருக்கும் சிரம் தாழ்த்தி நன்றி கூறுவதாக...
Read moreஈழத்து குருசாமிகள் ஒன்றியம் இன்று அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம், ஈழத்து சபரிமலை ஐயப்பன் தேவஸ்தான மண்டபத்தில் சிவ சிரிக்கி ஹரிஹரசுதன் சிவாச்சாரியார் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது....
Read moreநாட்டில் மேலும் ஒருவர் கொரோனா வைரஸ் தொற்றினால் மரணித்துள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணித்தவர்களின் மொத்த எண்ணிக்கை...
Read moreகிளிநொச்சி, உருத்திரபுரத்தில் அமைந்துள்ள உருத்திரபுரீஸ்வரர் கோயிலில் பௌத்த விகாரை அமைக்க முயற்சிக்கப்படலாம் என்பது குறித்து விசேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த கலந்துரையாடல் நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ.சுமந்திரன்,...
Read moreஇலங்கையில் புதிதாக உருவாக்கப்படவுள்ள அரசியல் யாப்பில் சைவ சமயத்திற்கு முன்னுரிமை வழங்குமாறு கோரி உணவுத் தவிர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் 11 மாவட்டங்களில் இன்று (சனிக்கிழமை) காலை...
Read more© 2021 Athavan Media, All rights reserved.