• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home உலகம்
மியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 614 ஆக உயர்வு!

மியன்மாரில் தொடரும் இராணுவ ஆட்சிக்கு எதிரான போராட்டம் – உயிரிழப்புகளின் எண்ணிக்கை 614 ஆக உயர்வு!

Dhackshala by Dhackshala
2021/04/11
in உலகம், பிரதான செய்திகள்
71 1
A A
0
32
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தின்போது பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 614ஆக அதிகரித்துள்ளது.

மியன்மாரில் இராணுவ ஆட்சிக்கு எதிா்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக நேற்று இடம்பெற்ற போராட்டத்தின்போது பாகோ நகரில் பாதுகாப்புப் படையினா் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் துப்பாக்கிச்சூட்டில் சுமாா் 10 போ் உயிரிழந்ததாக பாகோ நகர மருத்துவமனை அதிகாரிகளை மேற்கோள்காட்டி அந்த நகரின் ‘தி பாகோ வீக்லி’ செய்தித் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை இராணுவ ஆட்சிக்கு எதிராக நடைபெற்று வரும் போராட்டங்களில், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டவா்களின் எண்ணிக்கை 614ஆக உயா்ந்துள்ளதாக மியன்மார் அரசியல் கைதிகள் நல அமைப்பு தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களில் 46 போ் சிறுவா்கள் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது.

அதேநேரம், போராட்டங்களில் ஈடுபட்டதாக இதுவரை 2 ஆயிரத்து 751 போ் கைது செய்யப்பட்டு, தண்டனை வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

மியன்மாரில் கடந்த ஆண்டு நவம்பா் மாதம் நடைபெற்ற பொதுத் தோ்தலில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி, மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அரசை இராணுவம் கடந்த பெப்ரவரி முதலாம் திகதி கலைத்தது.

அத்தோடு, அரசின் தலைமை ஆலோசகா் ஆங் சான் சூகி, அதிபா் வின் மியின்ட் உள்ளிட்ட முக்கிய தலைவா்கள் கைது செய்யப்பட்டனா்.

அதனைத் தொடா்ந்து, ஜனநாயக அரசை மீண்டும் அமைக்க வலியுறுத்தியும் கைது செய்யப்பட்ட அரசியல் தலைவா்களை விடுவிக்கக் கோரியும் மியன்மாரில் நாடுதழுவிய ரீதியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Tags: Miyanmarprotestபோராட்டம்மியன்மார்
Share13Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது
இலங்கை

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

2023-09-22
அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!
உலகம்

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

2023-09-22
வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை
இலங்கை

வவுனியா இரட்டைக்கொலை வழக்கு: மூவருக்கு பிடியாணை

2023-09-22
இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்
இலங்கை

இளைஞர்கள் 11 பேர் கடத்தப்பட்ட விவகாரம்: நீதி கோரி ஐநாவை நாடிய உறவுகள்

2023-09-22
கியூபா மற்றும் அமெரிக்காவுக்கு ஜனாதிபதி ரணில் உத்தியோகபூர்வ விஜயம்!
இலங்கை

நாட்டை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதே என்நோக்கம்!

2023-09-22
ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!
இலங்கை

ஈஸ்டர் தாக்குதல்; நாடாளுமன்றத்தில் சஜித் தெரிவித்த கருத்தால் பரபரப்பு!

2023-09-22
Next Post
கண்காணிப்பு வலயத்தில் இருந்து விலக்கப்படுகின்றது திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்

கண்காணிப்பு வலயத்தில் இருந்து விலக்கப்படுகின்றது திருநெல்வேலி பாற்பண்ணை கிராமம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வடமாகாண வைத்தியசாலைகளில் ஆளணிப் பற்றாக்குறை : சுகாதார சேவைகள் பணிப்பாளர்!

சிறுமியின் கை அகற்றப்பட்ட சம்பவம் : வருத்தம் தெரிவித்த வைத்தியசாலை பணிப்பாளர்

2023-09-04
நாட்டில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை!

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

2023-08-31
லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்களுக்கு தென்னிலங்கையில் சிறப்பு விருது வழங்கி கௌரவிப்பு!

2023-08-22
அமெரிக்காவில் துப்பாக்கி பிரயோகம் – மூவர் பலி ……

மன்னாரில் துப்பாக்கிச்சூடு : இருவர் உயிரிழப்பு

2023-08-24
துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

துண்டிக்கப்பட்ட யாழ் சிறுமியின் கை கொழும்புக்கு – நீதிமன்றம் உத்தரவு

2023-09-14
வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

2023-09-22
ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் தீர்ப்பு

2023-09-22
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

2023-09-22
அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

அவசர நிலை பிரகடனம் – நியூசிலாந்து!

2023-09-22

Recent News

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

வடமாகாணத்தில் 25,000 குடும்பங்களுக்கு நிரந்தர வீடு!

2023-09-22
ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

ஜூலி சங்கிற்கும் சுமந்திரனுக்கு இடையில் கலந்துரையாடல் !

2023-09-22
தியாக தீபம் திலீபனின் 6ம் நாள் நினைவேந்தல்!

திலீபனின் நினைவேந்தலுக்கு தடை விதிக்க முடியாது! – நீதிமன்றம் தீர்ப்பு

2023-09-22
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

யாழில் போதைப் பொருட்களுடன் நால்வர் கைது!

2023-09-22
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.