Latest Post

பெருவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பெருவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர். அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, பெருவில் 15இலட்சத்து 582பேர் பூரண குணமடைந்துள்ளனர். உலகளவில் கொவிட்-19...

Read more
ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று

1971ஆம் ஆண்டு இடம்பெற்ற ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று (திங்கட்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்தவகையில் ஹம்பந்தோட்டை கம்பாஹா, பொலனறுவை மற்றும் குருநாகல் மாவட்டங்களில் அந்த போராட்டத்தின்...

Read more
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

ஈஸ்டர் தாக்குதல்களைத் தடுக்கத் தவறியதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பொதுமக்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அவர் அமைச்சரவை உறுப்பினராக இருந்தபோது தாக்குதல்கள் நடந்தமைக்கு வருந்துவதாக அவர் கூறியுள்ளார்....

Read more
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில்...

Read more
இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் ஈஸ்டர் முட்டை போராட்டம்!

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு மியன்மார் நாட்டு மக்களால் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈஸ்டர் முட்டை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இராணுவ ஆட்சிக்கு எதிராக அங்கு பல்வேறு வழிமுறைகளில் தொடர்ச்சியாக போராட்டம்...

Read more
விவசாயிகளின் போராட்டம் வீண்போகாது – அரவிந்த் கெஜ்ரிவால்

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் ஒரு போதும் வீண்போகாது என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். அரியானா மாநிலத்தில் நடைபெற்ற மகா...

Read more
புர்கா தடை உள்ளிட்ட ஜனாதிபதி ஆணைக்குழு பரிந்துரைத்த விடயங்கள் ஏப்ரல் மாதத்திற்குள் செயற்படுத்தப்படும்: அரசாங்கம்

ஈஸ்டர் தாக்குதல் குறித்து ஆராய்ந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பரிசீலனை செய்த குழுவின் அறிக்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் இன்று (திங்கட்கிழமை) கையளிக்கப்படவுள்ளது. ஈஸ்டர் தாக்குதல் குறித்து...

Read more
இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு ‘நீதியின் குரல்’ புகழாரம்- நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் கௌரவிப்பு!

நீதிக்காகவும்  உண்மைக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றி மறைந்த இராயப்பு ஜோசப் ஆண்டகைக்கு 'நீதியின் குரல்' என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை, புகழ்வணக்கம் செலுத்திக் கௌரவித்துள்ளது. கடந்த...

Read more
நேபாள இராணுவத்திற்கு கொரோனா தடுப்பூசிகளை வழங்கியது இந்தியா!

இலங்கையில் இன்று (திங்கட்கிழமை) முதல் சீனத் தடுப்பூசிகள் செலுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி முன்னர் கூறியதைப்போன்று இலங்கையில் உள்ள சீனப் பிரஜைகளுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று...

Read more
இந்தியாவில் மீண்டும் உச்சம் தொடும் கொரோனா!

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரு இலட்சத்து 3 ஆயிரத்து 793 பேர்   கொரோனா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். இதனையடுத்து தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை...

Read more
Page 4423 of 4571 1 4,422 4,423 4,424 4,571

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist