Latest Post

மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாக இருக்க கூடாது – முத்தரசன்

மத்திய அரசுக்கு மாநில அரசுகள் அடிமையாக இருக்க கூடாது என இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் தி.மு.க வேட்பாளரை ஆதரித்து...

Read more
நேற்று அடையாளம் காணப்பட்ட நோயாளிகள் தொடர்பான விபரம் !

இலங்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 249 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானோரின் மொத்த எண்ணிக்கை...

Read more
தமிழகத்தை காப்பாற்றுகின்ற தேர்தலாக இந்த தேர்தலை கருத வேண்டும் – ஸ்டாலின்

தமிழகத்தை காப்பாற்றுகின்ற தேர்தலாக இந்த தேர்தலை கருத வேண்டும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்டத்தில் பிரச்சார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர்...

Read more
முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம் ? – சவேந்திர சில்வா

ஒரு மாவட்டத்தில் கொரோனாத் தொற்றாளர்கள் திடீரென அதிகரித்தால் அந்த மாவட்டத்தை முற்றாக முடக்குவதா? இல்லையா? என்பது மக்களின் நடத்தைகளிலேயே தங்கியுள்ளது என இராணுவத் தளபதியும் கொரோனாக் கட்டுப்பாட்டுச்...

Read more
மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைத்து அழிக்கும் செயற்பாட்டை சூழல் மாசுபாடு செய்துவருவதாக சுற்றுச்சூழல் விஞ்ஞானி, மருத்துவர் ஷன்னா ஸ்வான் கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். மனித இனப்பெருக்கம்...

Read more
பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

2068ஆம் ஆண்டில் பூமியைத் தாக்கும் என்று கருதப்பட்ட அப்போபிஸ் என்ற சிறுகோள் ஒரு நூற்றாண்டுக்கு பூமியைத் தாக்காது என நாசாவின் புதிய அவதானிப்புகளின் படி தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த...

Read more
உருத்திரபுரீஸ்வரரின் வரலாறு – பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்- ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள்

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலயத்தின் வரலாற்றையும் வழிபாட்டு மற்றும் பண்பாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க முற்படவேண்டாம் என ஆலயத்தின் சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார். அத்துடன், மூவாயிரத்து...

Read more
நாட்டில் மேலும் 163 பேருக்குக் கொரோனா தொற்று கண்டறிவு: 243 பேர் குணமடைவு!

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். இதன்படி, கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 92 ஆயிரத்து...

Read more
புளியம்பொக்கனை நாகதம்பிரானின் பொங்கல் விழா இன்று!

கிளிநொச்சி புளியம்பொக்கனை நாகதம்பிரான் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் இன்று நடைபெறவுள்ளது. இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி ஆலயத்திலிருந்து விளக்கு வைத்தல் பூசை மற்றும் பிரம்பு வழங்கும்...

Read more
ஐ.நா. தீர்மானம் 2021: தமிழர்களுக்குக் கற்பிப்பது இதுதான்..

இராஜதந்திர ரீதியாகப் பார்த்தால் புதிய ஜெனிவா தீர்மானம் அரசாங்கத்துக்கு ஒரு  தோல்வி. ஆனால், நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தைப் பொறுத்தவரை அது கொண்டாடத் தக்க ஒரு வெற்றியல்ல....

Read more
Page 4424 of 4528 1 4,423 4,424 4,425 4,528

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist