• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
உருத்திரபுரீஸ்வரரின் வரலாறு – பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்- ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள்

உருத்திரபுரீஸ்வரரின் வரலாறு – பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்- ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள்

Litharsan by Litharsan
2021/03/28
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
85 1
A A
0
41
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலயத்தின் வரலாற்றையும் வழிபாட்டு மற்றும் பண்பாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க முற்படவேண்டாம் என ஆலயத்தின் சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மூவாயிரத்து 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை இந்த சிவாலயம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதுதொடர்பாக சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மைமிக்க உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த உருத்திரபுரீஸ்வரர் ஆலயமானது மூவாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதுடன், இந்த ஆலயமானது இலங்கையில் சதுர வடிவிலான ஆவுடையாரைக் கொண்ட ஒரேயொரு சிவ ஆலயமாகக் காணப்படுகிறது.

அந்தவகையில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒழுங்கே அமையப்பெற்றுள்ள புனிதமான இந்தச் சிவாலயத்தின் காணியில் ஆய்வினை மேற்கொள்ளத் தொல்பொருள் திணைக்களம் முற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே, சதுர சிவலிங்கத்தைக் கொண்ட ஆவுடையார், குறித்த கோயில் வளாகத்தில் இருக்கின்ற மண் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து எடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆலயத்தில் புத்தரின் எச்சங்கள் இருப்பதாகத் தெரிவித்து ஆய்வுசெய்ய முற்படுகின்றனர்.

இதேவேளை, சிவனுடைய அணிகலனாக இருக்கின்ற நாகங்கள் அந்த மண் மேட்டுக்குள்ளே இருக்கின்றன. அத்துடன், காலங்காலமாக வழிபாட்டு முறையொன்றை நாம் பின்பற்றிவரும் நிலையில் இவ்வாறு, ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது குறித்து மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள்.

எனவே, இந்த உருத்திரபுரத்தில் இருக்கின்ற எமது சிவாலயத்தையும் எங்கள் மரபுகள், பண்பாடுகளையும் கட்டிக்காக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

அத்துடன், இந்த சிவாயலத்தின் மண்மேடுப் பகுதியைத் தரிசிக்கும் பக்தர்கள், அதனை அண்ணாமலையாக நினைத்தே வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலயத்தின் வரலாற்றை மாற்றவோ, மக்களின் வழிபாட்டு முறைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தவோ வேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரசாங்கத்திடம் கோருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: Department of Archeologykilinochchiஉருத்திரபுரீஸ்வரர் கோயில்கிளிநொச்சிதொல்பொருள் திணைக்களம்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாட்டில் மேலும் 168 பேருக்கு கொரோனா தொற்று கண்டறிவு!

Next Post

பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

Related Posts

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!
உலகம்

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

2025-06-06
ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!
ஆசிரியர் தெரிவு

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

2025-06-06
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை
இலங்கை

மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

2025-06-06
தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!
இலங்கை

தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

2025-06-06
மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!
இலங்கை

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

2025-06-06
2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட மரநடுகை நிகழ்வு!
இலங்கை

2025 உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி விசேட மரநடுகை நிகழ்வு!

2025-06-06
Next Post
பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

மனித குலத்தின் இனப் பெருக்கத்தை மாற்றியமைக்கும் நவீன சுற்றுச்சூழல்- அதிர்ச்சியளித்துள்ள ஆராய்ச்சி!

முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம்  ?  –  சவேந்திர சில்வா

முற்றாக முடங்குமா யாழ்ப்பாணம் ? - சவேந்திர சில்வா

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

வெளிநாட்டவர் மீதான தாக்குதல்; பொலிஸாரின் தெளிவூட்டல்!

2025-05-26
அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

அம்பிட்டிய சுமனரத்ன தேரர் கைது!

2025-05-23
Update: கொத்மலை பேருந்து  விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

Update: கொத்மலை பேருந்து விபத்து இடம்பெற்ற அதே பகுதியில் மற்றுமொரு கோர விபத்து! 18 பேர் காயம்

2025-05-14
மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

மாணவி மரணம்: “ஆசிரியருக்கு தண்டனை வழங்கவேண்டும்” என வலியுறுத்திப் போராட்டம்!

2025-05-08
ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

ஒட்டுமொத்த பாகிஸ்தானும் இந்தியாவுக்கு எதிராக வெற்றிபெற்றுவிட்டது! பாக்கிஸ்தான் பிரதமர்!

2025-05-11
ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

0
தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

0
யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

0
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

0
மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

0
யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

2025-06-06
ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

2025-06-06
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

2025-06-06
தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

2025-06-06
மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

மட்டக்குளியில் வெளிநாட்டு துப்பாக்கி மீட்பு!

2025-06-06

Recent News

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

யானைகளைக் கொல்ல சிம்பாப்வே அரசு தீர்மானம்!

2025-06-06
ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

ரூபாவின் பெறுமதி மேலும் உயர்வு!

2025-06-06
மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

மேலும் 4,00,000 குடும்பங்களுக்கு அஸ்வெசும உதவித்தொகை வழங்க நடவடிக்கை

2025-06-06
தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

தெமட்டகொடை தீ விபத்தில் பல வாகனங்கள் நாசம்!

2025-06-06
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.