• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

உருத்திரபுரீஸ்வரரின் வரலாறு – பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்- ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள்

Litharsan by Litharsan
2021/03/28
in இலங்கை, கிளிநொச்சி, பிரதான செய்திகள், வட மாகாணம்
85 1
A A
0
உருத்திரபுரீஸ்வரரின் வரலாறு – பண்பாட்டு மரபுகளை மாற்ற முயலாதீர்கள்- ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள்
37
SHARES
1.2k
VIEWS
Share on FacebookShare on Twitter

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலயத்தின் வரலாற்றையும் வழிபாட்டு மற்றும் பண்பாட்டு மரபுகளையும் மாற்றியமைக்க முற்படவேண்டாம் என ஆலயத்தின் சிவஸ்ரீ அமிர்த ஸ்ரீஸ்கந்தராஜ குருக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், மூவாயிரத்து 500 வருடங்களுக்கு மேற்பட்ட வரலாற்றை இந்த சிவாலயம் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வர் ஆலய வளாகத்தில் தொல்பொருள் ஆய்வுகளை முன்னெடுப்பதற்கு முயற்சிகள் இடம்பெற்றுவரும் நிலையில், இதுதொடர்பாக சர்வமதத் தலைவர்களின் ஊடகச் சந்திப்பு இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்றபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் தெரிவிக்கையில், “கிளிநொச்சி மாவட்டத்தின் தொன்மைமிக்க உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தில் தொல்பொருள் ஆராய்ச்சி செய்ய முற்பட்டுக்கொண்டிருக்கின்றனர்.

இந்த உருத்திரபுரீஸ்வரர் ஆலயமானது மூவாயிரத்து 500 ஆண்டுகளுக்கு முற்பட்டதுடன், இந்த ஆலயமானது இலங்கையில் சதுர வடிவிலான ஆவுடையாரைக் கொண்ட ஒரேயொரு சிவ ஆலயமாகக் காணப்படுகிறது.

அந்தவகையில், மூர்த்தி, தலம், தீர்த்தம் என ஒழுங்கே அமையப்பெற்றுள்ள புனிதமான இந்தச் சிவாலயத்தின் காணியில் ஆய்வினை மேற்கொள்ளத் தொல்பொருள் திணைக்களம் முற்பட்டுக்கொண்டிருக்கின்றது.

ஏற்கனவே, சதுர சிவலிங்கத்தைக் கொண்ட ஆவுடையார், குறித்த கோயில் வளாகத்தில் இருக்கின்ற மண் இடிபாடுகளுக்கு இடையில் இருந்து எடுக்கப்பட்டு வழிபாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்நிலையில், இந்த ஆலயத்தில் புத்தரின் எச்சங்கள் இருப்பதாகத் தெரிவித்து ஆய்வுசெய்ய முற்படுகின்றனர்.

இதேவேளை, சிவனுடைய அணிகலனாக இருக்கின்ற நாகங்கள் அந்த மண் மேட்டுக்குள்ளே இருக்கின்றன. அத்துடன், காலங்காலமாக வழிபாட்டு முறையொன்றை நாம் பின்பற்றிவரும் நிலையில் இவ்வாறு, ஆராய்ச்சிகளை முன்னெடுப்பது குறித்து மக்கள் அச்சம் கொண்டுள்ளார்கள்.

எனவே, இந்த உருத்திரபுரத்தில் இருக்கின்ற எமது சிவாலயத்தையும் எங்கள் மரபுகள், பண்பாடுகளையும் கட்டிக்காக்க வேண்டியவர்களாக நாம் இருக்கின்றோம்.

அத்துடன், இந்த சிவாயலத்தின் மண்மேடுப் பகுதியைத் தரிசிக்கும் பக்தர்கள், அதனை அண்ணாமலையாக நினைத்தே வழிபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், இந்த ஆலயத்தின் வரலாற்றை மாற்றவோ, மக்களின் வழிபாட்டு முறைகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்தவோ வேண்டாம் என தொல்பொருள் திணைக்களம் மற்றும் அரசாங்கத்திடம் கோருகின்றோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: Department of Archeologykilinochchiஉருத்திரபுரீஸ்வரர் கோயில்கிளிநொச்சிதொல்பொருள் திணைக்களம்
Share15Tweet9Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!
இலங்கை

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

2022-05-25
அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்
இலங்கை

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

2022-05-25
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!
இலங்கை

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!

2022-05-25
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!
இலங்கை

மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்கள்!

2022-05-25
இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டதில் ஒருவர் உயிரிழப்பு – 6 பேர் காயம்!
இலங்கை

தம்பலகாமத்தில் விபத்து – 6 பேர் காயம்!

2022-05-25
அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!
இலங்கை

அத்தியாவசிய மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக நன்கொடை வழங்கியது இலங்கை கிரிக்கட் சபை!

2022-05-25
Next Post
பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

பூமியைத் தாக்கினால் பேரழிவு: நெருங்கிவரும் அப்போபிஸ் கோள் குறித்து நாசா புதிய அறிவிப்பு!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
பிரித்தானியாவின் சிவப்பு பட்டியலில் இருந்து நீக்கப்படும் இலங்கை !

31க்கு பின்னர் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம்!

2022-05-25
இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

இலங்கை வரலாற்றில் முதல் முறையாக கொழும்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு!

2022-05-18
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

2022-05-25
அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

2022-05-25
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!

2022-05-25
நிதானமாக துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை!

நிதானமாக துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை!

2022-05-25
ஒரு வாகனத்திற்கு 10 லீற்றர் டீசல் மாத்திரமே விநியோகிக்கப்படுமாம்!

மண்ணெண்ணெய் மாத்திரம் விநியோகம் செய்வதற்கான நிரப்பு நிலையங்கள்!

2022-05-25

Recent News

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

O/L பரீட்சையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவருக்கு விளக்கமறியல் – கல்முனையில் சம்பவம்!

2022-05-25
அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

அரச ஊழியர்கள் வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்ல சந்தர்ப்பம்

2022-05-25
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கையின் வடக்கு கடற்பரப்பில் இடம்பெறும் சட்டவிரோத செயற்பாடுகளை தடுக்க நடவடிக்கை!

2022-05-25
நிதானமாக துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை!

நிதானமாக துடுப்பெடுத்தாடுகின்றது இலங்கை!

2022-05-25
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.