Tag: கிளிநொச்சி

பொலிஸாரைக் கண்டு தப்பியோடிய சந்தேக நபர் கிணற்றுக்குள் தவறி விழுந்து உயிரிழப்பு!

கிளிநொச்சி, இராமநாதபுரம் பகுதியில்  குற்றச்  செயலுடன் தொடர்புடைய நபரை பொலிஸார் கைது செய்வதற்கு வீடு சென்ற வேளை பொலிஸாரை கண்டு தப்பியோடிய சந்தேக நபர்  கிணறொன்றுக்குள் தவறி ...

Read moreDetails

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம்

அரசாங்கத்தின் அபிவிருத்தியை கரைச்சி பிரதேச சபை குறிப்பாக தவிசாளர் தடுப்பதாக தெரிவித்து கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை முன்பாக இன்று முன்னெடுக்கப்பட்டது. அரசாங்கத்தின் ...

Read moreDetails

கிளிநொச்சியில் 18.5 கிலோ கேரளா கஞ்சா மீட்பு

கிளிநொச்சியில் கைவிடப்பட்ட வீடொன்றுக்கு அருகே  மறைத்து வைக்கப்பட்டிருந்த 18.5 கிலோ கேரளா கஞ்சா பொதிகளைப்  பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு கிடைத்த ரகசிய தகவலின் ...

Read moreDetails

கிளிநொச்சியில் நடந்த துயரச் சம்பவம்!

கிளிநொச்சியில் நேற்று (18) இரவு ஒரு துயர சம்பவம் நடந்துள்ளது. கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உருத்திரபுரம் வீதியில் அறிவியல் நகர் திசையிலிருந்து உருத்திரபுரம் திசை நோக்கி பயணித்த ...

Read moreDetails

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் வசமிருந்த முப்பது ஏக்கர் வரையான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. கடந்த 2009 ஆண்டு தொடக்கம் பாதுகாப்பு படையினர் வசமிருந்த தனியார் மற்றும் அரச ...

Read moreDetails

செம்மணி மனித புதைகுழி: சர்வதேச நீதி கோரி கையெழுத்துப் போராட்டம்!

செம்மணி மனிதபுதைகுழி உட்பட வடக்கு கிழக்கில் அடையாளம் காணப்படும் மனத புதைகுழிகள் மற்றும் இனஅழிப்புக்கு சர்வதேச நீதி கோரி இன்று நான்காவது நாளாகவும் கையெழுத்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

கிளிநொச்சியில் இன்று அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழப்பு!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏ9 பிரதான வீதியின் பரந்தன் பகுதியில் இன்று (29) அதிகாலை இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் இருந்து நுவரேலியா நோக்கி பயணித்துக்கொண்டிருந்த ...

Read moreDetails

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை!

போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கிளிநொச்சி பளை ...

Read moreDetails

கிளிநொச்சியில் நெல் வழங்கல் ஆரம்பம்!

கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் சந்தைப்படுத்தல் சபையின் களஞ்சிய சாலைகளுக்கு நெல்லினை வழங்க ஆரம்பித்துள்ளனர். அரசாங்கத்தின் நெல் நிர்ணய விலைக்கு அமைய கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் நெல் ...

Read moreDetails

கரோலஸ் பணியாளர்களைக் கெளரவிக்கும் நிகழ்வு!

கிளிநொச்சி, முகமாலைப்பகுதியில் கரோலஸ் மனிதாபிமான கண்ணிவெடியகற்றல் பணியை ஆரம்பித்து 13வருடங்கள் நிறைவு தினமும் கரோலஸ் நிறுவனத்தில் 20வருடங்களுக்கு மேலாக அர்ப்பணிப்புடன் சேவையாற்றி வரும் பணியாளர்களையும் கெளரவிக்கும் நிகழ்வும் ...

Read moreDetails
Page 1 of 16 1 2 16
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist