• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

Yuganthini by Yuganthini
2021/04/05
in இலங்கை
73 1
A A
0
33
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டள்ளார்.

குறித்த நிகழ்வில் ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியுள்ளதாவது, சிங்கராஜா வனத்தில்  நீர்தேக்கம் ஒன்றினை அமைத்து  அதனூடாக அம்பாந்தோட்டை பகுதிக்கு நீர் வழங்குவதற்கு அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

குறித்த செயற்பாடு வனப்பாதுகாப்பு சட்டத்திற்கு  முரணானது என்பதுடன் சிங்கராஜா வனத்திலுள்ள ஒரு மரத்தேனும் வெட்டுவது கூட சட்டவிரோத செயற்பாடாகவே சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த வனம், நாட்டின் பிரதான மழைக்காடாக இருக்கின்றது. இந்நிலையில் இப்பகுதியில் நிலப்பகுதிகளும் சட்டவிரோதமான முறையில் ஆக்கிரமிக்கப்படுகின்றன.

குறித்த சட்டவிரோத செயற்பாட்டினை, அரசாங்கம் உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். அத்துடன் இந்த வனத்தை பாதுகாப்பதற்கு அனைத்து மக்களும் கட்சி பேதமின்றி ஒன்றிணைய வேண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related

Tags: தலைவர் ரணில் விக்ரமசிங்கநுகேகொடை
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

இராணுவ ஆட்சிக்கு எதிராக மியன்மாரில் ஈஸ்டர் முட்டை போராட்டம்!

Next Post

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

Related Posts

தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!
இலங்கை

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், மனோ கணேசனின் ஐந்து முதற்கட்ட முன்மொழிவுகள்!

2025-10-31
தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் பங்குபற்றியவர்களுக்கான கௌரவிப்பு!
இலங்கை

தெற்காசிய சிரேஷ்ட தடகள சாம்பியன்ஷிப்பில் பங்குபற்றியவர்களுக்கான கௌரவிப்பு!

2025-10-31
சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவதானம்!
இலங்கை

சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தில் எம்.பி.க்களின் பாதுகாப்பு குறித்து அவதானம்!

2025-10-31
விசேட பொலிஸ் சோதனையில் 971 நபர்கள் கைது!
இலங்கை

விசேட பொலிஸ் சோதனையில் 971 நபர்கள் கைது!

2025-10-31
துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!
இலங்கை

துப்பாக்கிச் சூட்டில் இருவர் காயம்!

2025-10-31
இந்தியா – இலங்கை மின் கட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!
இலங்கை

இந்தியா – இலங்கை மின் கட்டமைப்பு பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

2025-10-31
Next Post
ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

ஈஸ்டர் தாக்குதலை தடுக்க தவறியமைக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரினார் சஜித்!

ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று

ஏப்ரல் கிளர்ச்சியின் 50ஆவது நினைவு தினம் இன்று

பெருவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

பெருவில் கொவிட்-19 தொற்றிலிருந்து 15இலட்சத்துக்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர்!

  • Trending
  • Comments
  • Latest
இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

இலங்கை, தென்னாப்பிரிக்க தொடர்களுக்கான வலுவான அணியை அறிவித்த பாகிஸ்தான்!

2025-10-23
உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

உலகின் முதல் சைவ கட்டழகன் காலமானார்.

2025-10-10
சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

சாரதி அனுமதிப் பத்திர செல்லுபடி காலத்தை நீடிக்க திட்டம்!

2025-10-04
இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது!

2025-10-14
ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

ரஷ்ய எண்ணெய் கொள்வனவை நிறுத்துகிறதா இந்தியா? – புது டெல்லியின் பதில்!

2025-10-16
2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி  அமைச்சர் மீது விமர்சனம்!

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவு செலவு திட்டம் குறித்து தொழிற்கட்சியினர் விமர்சனம்!

0
இங்கிலாந்தின் வேக ஜெட் விமானத் திட்டம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான அறிக்கை!

இங்கிலாந்தின் வேக ஜெட் விமானத் திட்டம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான அறிக்கை!

0
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! 

இங்கிலாந்து மன்னரின் அவரது சகோதரர் குறித்த முடிவை வரவேற்கும் முன்னாள் இராணுவ அதிகாரி அலஸ்டர் புரூஸ் !

0
இங்கிலாந்தில் குடியேற்றமின்மை மிக முக்கியமான பிரச்சினை அல்ல –  கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது!

இங்கிலாந்தில் குடியேற்றமின்மை மிக முக்கியமான பிரச்சினை அல்ல – கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது!

0
தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், மனோ கணேசனின் ஐந்து முதற்கட்ட முன்மொழிவுகள்!

0
2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி  அமைச்சர் மீது விமர்சனம்!

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவு செலவு திட்டம் குறித்து தொழிற்கட்சியினர் விமர்சனம்!

2025-10-31
இங்கிலாந்தின் வேக ஜெட் விமானத் திட்டம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான அறிக்கை!

இங்கிலாந்தின் வேக ஜெட் விமானத் திட்டம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான அறிக்கை!

2025-10-31
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! 

இங்கிலாந்து மன்னரின் அவரது சகோதரர் குறித்த முடிவை வரவேற்கும் முன்னாள் இராணுவ அதிகாரி அலஸ்டர் புரூஸ் !

2025-10-31
இங்கிலாந்தில் குடியேற்றமின்மை மிக முக்கியமான பிரச்சினை அல்ல –  கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது!

இங்கிலாந்தில் குடியேற்றமின்மை மிக முக்கியமான பிரச்சினை அல்ல – கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது!

2025-10-31
தெருப்போராட்டத்தை மொழிப்போராட்டமாக நடத்தும் நிலைமைக்கு தள்ளிவிட வேண்டாம் – சீன, இலங்கை அரசுகளிடம் மனோ!

கல்வி மறுசீரமைப்பு தொடர்பில், மனோ கணேசனின் ஐந்து முதற்கட்ட முன்மொழிவுகள்!

2025-10-31

Recent News

2025 வரவு செலவு திட்டம் குறித்த கணிப்புகளை மீறுவதாக நீதி  அமைச்சர் மீது விமர்சனம்!

இங்கிலாந்து நிதி அமைச்சரின் வரவு செலவு திட்டம் குறித்து தொழிற்கட்சியினர் விமர்சனம்!

2025-10-31
இங்கிலாந்தின் வேக ஜெட் விமானத் திட்டம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான அறிக்கை!

இங்கிலாந்தின் வேக ஜெட் விமானத் திட்டம் குறித்த பாராளுமன்ற உறுப்பினர்களின் மோசமான அறிக்கை!

2025-10-31
இளவரசர் ஆண்ட்ரூவின் பட்டங்கள், குடியிருப்பு உரிமைகளை பறித்த மன்னர் சார்லஸ்! 

இங்கிலாந்து மன்னரின் அவரது சகோதரர் குறித்த முடிவை வரவேற்கும் முன்னாள் இராணுவ அதிகாரி அலஸ்டர் புரூஸ் !

2025-10-31
இங்கிலாந்தில் குடியேற்றமின்மை மிக முக்கியமான பிரச்சினை அல்ல –  கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது!

இங்கிலாந்தில் குடியேற்றமின்மை மிக முக்கியமான பிரச்சினை அல்ல – கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது!

2025-10-31
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.