Tag: நுகேகொடை

நீச்சல் பயிற்சியின் போது உயிரிழந்த 05 வயது சிறுவன்!

மிரிஹான பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  நுகேகொடை பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் நீச்சில் குளத்தில் மூழ்கி சிறுவன் ஒருவர் நேற்று (08) உயிரிழந்துள்ளார். நுகேகொடை, தலபதபிட்டியவில் வசித்து ...

Read moreDetails

அத்துரலியே ரத்தன தேரருக்கு பிணை!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரருக்கு நுகேகொடை நீதிவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. அதன்படி, அவர் 10,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும் தலா ...

Read moreDetails

அத்துரலியே ரத்தன தேரருக்கு விளக்கமறியல்!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்தன தேரர் நுகேகொடை, நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்தை அடுத்து செப்டம்பர் 12 ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். ஆகஸ்ட் 18 ...

Read moreDetails

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். சஷீந்திர ராஜபக்ஷ இன்று (06) காலை ...

Read moreDetails

வங்கிக் கணக்கை ஊடுருவி 40 இலட்சம் ரூபாய் மோசடி: ஒருவர் கைது!

நுகேகொடை பகுதியைச் சேர்ந்த  ஒருவரின் வங்கிக் கணக்கிற்குள் ஊடுருவி அதிலிருந்து 40 இலட்சம் ரூபாவை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட ஒருவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை ...

Read moreDetails

மிரிஹான ஆர்ப்பாட்டம் – 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம்!

நுகேகொடை, மிரிஹான பகுதியில் இடம்பெற்ற  ஆர்ப்பாட்டம் தொடர்பில் இதுவரை 150 இற்கும் மேற்பட்டவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றப்புலனாய்வு திணைகளத்தினால் இவ்வாறு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...

Read moreDetails

நுகேகொடை – மிரிஹான ஆர்ப்பாட்டத்தின் போது கைதான 21 பேருக்கு பிணை

நுகேகொடை – மிரிஹான பகுதியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது கைதானவர்கள் 21 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளர். இவர்கள் தலா 100,000 ரூபாய் சரீர பிணையில் இவ்வாறு ...

Read moreDetails

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை – மின் துண்டிக்கப்படமாட்டாது என அறிவிக்கப்பட்ட நிலையிலேயே மின்தடை!

நாட்டின் சில பகுதிகளில் திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளது. மின்சார சபையின் தனியார் மின்னுற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு திடீர் மின்தடை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வத்தளை, ...

Read moreDetails

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுக்கு மக்கள் அனைவரும் குரல் கொடுக்க வேண்டும்- ரணில்

அரசாங்கத்தின் முறையற்ற செயற்பாட்டுகளுக்கு மக்கள் அனைவரும் கட்சி பேதமின்றி குரல் கொடுக்க வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நுகேகொடையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் ...

Read moreDetails
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist