Latest Post

ரி-20 உலகக்கிண்ண தொடரின் தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைப்பு!

அவுஸ்ரேலியாவில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ரி-20 உலகக்கிண்ண தொடருக்கான, தகுதி சுற்று போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி.) அறிவித்துள்ளது. கொவிட்-19 தொற்றின் மூன்றாம் அலை...

Read more
பூநகரிப் பிரதேசத்தில் வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் சில காணிகள் விடுவிப்பு!

கிளிநொச்சி பூநகரிப் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜெயபுரம் பகுதியில் கையகப்படுத்தப்பட்டிருந்த காணி மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. வனவளத் திணைக்களத்தினால் கையகப்படுத்தி வைக்கப்பட்டிருந்த 133 ஏக்கர் காணியே இவ்வாறு மக்களிடம்...

Read more
ஜோர்ஜியா ஸ்பா துப்பாக்கிச்சூடு: துப்பாக்கிதாரி மீது கொலை வழக்குப் பதிவு!

அமெரிக்காவின் ஜோர்ஜியா மாகாணத்திலுள்ள மூன்று ஸ்பாக்களில் துப்பாக்கிச்சூடு நடத்திய ரோபர்ட் ஆரோன் லாங் மீது கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத...

Read more
சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும்!

பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான எழுச்சிபேரணி இயக்கத்தின் ஏற்பாட்டில் மத்தியில் சர்வதேச நீதிகோரி மட்டக்களப்பில் மாபெரும் பேரணியும் போராட்டமும் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு-அம்பாறை மாவட்டங்களில் சர்வதேச நீதிகோரி முன்னெடுக்கப்பட்டுவந்த...

Read more
அபிவிருத்தியடைந்த நாடுகளைப் போல் தமிழ்நாட்டை உயர்த்துவோம்- மக்கள் நீதி மய்யம் தேர்தல் அறிக்கை!

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் கொவையில் வைத்து இன்று...

Read more
பிரிட்டிஷ் கொலம்பியாவில் முன்கள தொழிலாளர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19 தடுப்பூசி!

பிரிட்டிஷ் கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசிகளின் வெளியீடு குறித்த புதுப்பிப்பை மாகாணம் வெளியிட்டுள்ளது. இதில் ஆசிரியர்கள் மற்றும் பிற முன்னணித் தொழிலாளர்கள் ஏப்ரல் மாதத்தில் கொவிட்-19...

Read more
பீல் பிராந்தியத்தில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அனுமதிக்க லாரன்ஸ் லோ விருப்பம்!

பீல் பிராந்தியத்தில் வெளிப்புற நடவடிக்கைகளுக்கு அனுமதி அளிக்க விரும்புவதாக சுகாதார மருத்துவ அதிகாரி டாக்டர் லாரன்ஸ் லோ, தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், 'சாம்பல் மண்டலத்தை...

Read more
ஆறு மாவட்டங்களில் நெல் கொள்வனவு செய்ய நடவடிக்கை – விவசாய அமைச்சர்

நாட்டில் அறுவடை செய்யப்படும் நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கை ஆறு மாவட்டங்களிலும் வெற்றிகரமாக முன்னெடுக்கப்படுவதாக விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் 8ஆம் திகதி...

Read more
சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது – சாணக்கியன் எச்சரிக்கை!

சட்டவிரோத மண் அகழ்வுகள் தொடர்ந்தால் குடிப்பதற்கு தண்ணீரும் இருக்காது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். செங்கலடி பிரதேச செயலக...

Read more
கூரிய ஆயுதத்தால் பெண் கொலை: தாயும் மகளும் கைது- நுவரெலியாவில் சம்பவம்!

நுவரெலியாவின் திம்புள்ள-பத்தன பகுதியில் தாயும் மகளும் இணைந்து பெண்ணொருவரை கொலைசெய்துள்ள சம்பவம் பதிவாகியுள்ளது. கணவனுக்கு இருந்த இரண்டாவது மனைவியையே, முதலாவது மனைவி அவரது மகளுடன் இணைந்து கூரிய...

Read more
Page 4487 of 4538 1 4,486 4,487 4,488 4,538

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist