பன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 05...
Read moreபன்னிப்பிட்டி பகுதியில் லொறி சாரதியை தாக்கிய பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். இன்று (செவ்வாய்க்கிழமை) நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்திய நிலையில் அவரை எதிர்வரும் 05...
Read moreஅயர்லாந்தில் ஏப்ரல் நடுப்பகுதியில் இருந்து 5 கி.மீ பயண தடையை நீடிப்பது குறித்து அமைச்சரவை பரிசீலிக்கும் என தெரிவிக்கப்படுகின்றது. அயர்லாந்து குடியரசில் கொவிட்-19 கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து...
Read moreநுண்கடன்கம்பனிகளிடம் சித்திரவதைபடும் பெண்களின் கடன்களை அரசே தள்ளுபடி செய்யவேண்டும் எனகோரியும், அதற்கு ஆதரவாக கிங்குராங்கொடையில் முன்னெடுக்கப்பட்டுவரும் தொடர் சத்தியாக்கிரகபோராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் வவுனியா மாவட்டசெயலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று...
Read moreகடந்த 2020ஆம் ஆண்டில் பிரான்ஸ் தலைநகர் பரிஸ், 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாய் இழப்பை சந்தித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இல் து பிரான்சுக்கான பிராந்திய சுற்றுலாத்துறை அமைப்பு...
Read moreஎந்ததொரு சூழ்நிலையிலும் மக்களுக்கு ஆதரவாக நாம் நிற்போமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர்...
Read moreஅவசரகால பயன்பாட்டிற்கு இலங்கையில் சினோபோர்ம் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்படாத நிலையில் 600,000 டோஸ் தடுப்பூசி நாளை (புதன்கிழமை)இலங்கையை வந்தடையவுள்ளது. சினோபோர்ம் தடுப்பூசியை இலங்கையர்களுக்கு செலுத்துவது குறித்து உலக...
Read moreவடக்கு அயர்லாந்தில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் வீட்டுக் கொள்கையிலிருந்து கலப்பு வேலை முறைக்கு மாறலாம். தொற்றுநோய்க்கு பிந்தைய திட்டம், நிதித் துறை மற்றும் தொழிற்சங்கங்களால் உருவாக்கப்பட்டு வருகிறது,...
Read moreகார்டிஃப் நகரில் தோராயமாக தொற்றுநோய்க்கு முந்தைய காலங்களிலிருந்து வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துவிட்டதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. கடந்த 2019ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சுமார் 80ஆக இருந்தது....
Read moreமாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகும். இது தேசிய குற்றமாகும் என பிக்குகள் முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்....
Read moreகிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (செவ்வாய்க்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். குறித்த போராட்டம் காலை 10.30 மணியளவில் கிளிநொச்சி மாவட்ட வலிந்து காணாமல்...
Read more© 2021 Athavan Media, All rights reserved.