• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

நாங்கள் எப்போதும் மக்களுடனே இருப்போம்- மஹிந்த அமரவீர

Yuganthini by Yuganthini
March 30, 2021
in இலங்கை, பிரதான செய்திகள்
71 1
A A
0
நாங்கள் எப்போதும் மக்களுடனே இருப்போம்- மஹிந்த அமரவீர
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

எந்ததொரு சூழ்நிலையிலும் மக்களுக்கு ஆதரவாக நாம் நிற்போமென சுற்றுச்சூழல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

நேற்று (திங்கட்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “கனிம மணல் விவகாரத்தில் மக்களின் நிலைப்பாட்டையே நானும் கொண்டிருக்கின்றேன்.

மேலும் இந்தியா அல்லது சீனாவுக்கு விற்கப்படுகிறதா என்பது தொடர்பாக எந்த கேள்வியும் இல்லை.  இந்த உரிமையை, ஒரு இந்திய நிறுவனத்திற்கு வழங்க நாங்கள் இன்னும் ஒரு முடிவை எடுக்கவில்லை.

ஆனாலும் மக்களுக்கு ஏதுவான விடயங்களை மாத்திரமே நாம் எப்போதும் முன்னெடுப்பதுடன் அவர்களுக்கு ஆதரவாகவும் இருப்போம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: கனிம மணல்மஹிந்த அமரவீர
Share12Tweet8Send

Related Posts

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!
இலங்கை

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பான தீர்மானம் நாளை!

April 18, 2021
ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ
இலங்கை

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

April 18, 2021
நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர
இலங்கை

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

April 18, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது
இலங்கை

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

April 18, 2021
கொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது
உலகம்

கொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது

April 18, 2021
வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை
இலங்கை

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை

April 18, 2021
Next Post
பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!

பரிஸ் நகரம் 15.5 பில்லியன் யூரோக்கள் வருவாயை இழந்துள்ளது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பான தீர்மானம் நாளை!

April 18, 2021
ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

April 18, 2021
ஜப்பானின் மேலதிகமாக தடுப்பூசி கோரிக்கையை ஏற்றது பைசர் நிறுவனம்

ஜப்பானின் மேலதிகமாக தடுப்பூசி கோரிக்கையை ஏற்றது பைசர் நிறுவனம்

April 18, 2021
தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

April 18, 2021

Recent News

நாட்டில் 8 இலட்சத்திற்கும் அதிகமானோருக்கு கோவ்ஷீல்ட் தடுப்பூசி!

இலங்கையில் 2ஆம் கட்ட கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பான தீர்மானம் நாளை!

April 18, 2021
ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

ஈழத் தமிழர்கள் விவசாயம் செய்து வந்த நிலங்களை அரசாங்கம் பறிக்கிறது – வைகோ

April 18, 2021
ஜப்பானின் மேலதிகமாக தடுப்பூசி கோரிக்கையை ஏற்றது பைசர் நிறுவனம்

ஜப்பானின் மேலதிகமாக தடுப்பூசி கோரிக்கையை ஏற்றது பைசர் நிறுவனம்

April 18, 2021
தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

தமிழகத்திற்கு அதிகளவான தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்!

April 18, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.