• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

மாகாண சபை தேர்தலினை நடத்துவது தேசிய குற்றத்துக்கு வழிவகுக்கும்- அரசாங்கத்தை எச்சரிக்கும் நாலக தேரர்

Yuganthini by Yuganthini
March 30, 2021
in இலங்கை, பிரதான செய்திகள்
87 1
A A
0
மாகாண சபை தேர்தலினை நடத்துவது தேசிய குற்றத்துக்கு வழிவகுக்கும்- அரசாங்கத்தை எச்சரிக்கும் நாலக தேரர்
38
SHARES
1.3k
VIEWS
Share on FacebookShare on Twitter

மாகாண சபை தேர்தலினை நடத்துவதற்கு சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவாகும். இது தேசிய குற்றமாகும் என பிக்குகள் முன்னணியின் தலைவர் பென்கமுவே நாலக தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாகாண சபை தேர்தலை பீதியுடன் நடத்த வேண்டாமெனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் பென்கமுவே நாலக தேரர் மேலும் கூறியுள்ளதாவது, “மாகாண சபை அமைப்பு இந்த நாட்டுக்குத் அவசியமான ஒன்றல்ல. அதன் பலத்தினால் பெறப்பட்டது ஒன்றுமல்ல.

மேலும் இதனால் நாட்டுக்கு எந்த நன்மையும் இல்லை. மாகாண சபை தேர்தல் தோல்வியடைந்ததால் மக்கள்  எவரும் பாதிப்புக்கு உள்ளாகவில்லை.

இதேவேளை ஜனாதிபதியும் பிரதமரும் புதிய அரசியலமைப்பைக் கொண்டுவருவதாக உறுதியளித்துள்ளனர். அதன்போது மாகாண சபைகள் தொடர்பாக ஒரு முடிவை எடுக்க முடியும்.

எனவே மாகாண சபை தேர்தல் குறித்து பீதி அடைய வேண்டாம் என நாங்கள் அரசாங்கத்திடம் கூறுகிறோம்.

மேலும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபை தேர்தலுக்காக சுமார் 500 மில்லியன் ரூபாய் செலவழிப்பது தேசிய குற்றமாகும்.

இதேவேளை மாகாண சபைத் தேர்தலையை ஒத்திவைக்கக் கோரி, பிக்குகள் கையெழுத்திட்ட கடிதமொன்றும் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: பிக்குகள்மாகாண சபை தேர்தல்
Share15Tweet10Send

Related Posts

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர
இலங்கை

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

April 18, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது
இலங்கை

ஐயாயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

April 18, 2021
கொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது
உலகம்

கொரோனா தொற்று: உலகளவில் பதிவாகிய இறப்பு எண்ணிக்கை மூன்று மில்லியனைத் தாண்டியது

April 18, 2021
வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை
இலங்கை

வெளிநாடுகளில் இருந்து வருகை தருபவர்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை

April 18, 2021
நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர
இலங்கை

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

April 18, 2021
சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது
இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

April 18, 2021
Next Post
கார்டிஃப் நகரில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துள்ளது!

கார்டிஃப் நகரில் வீடற்றவர்களின் எண்ணிக்கை 90சதவீதம் குறைந்துள்ளது!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

April 18, 2021
சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கட் அரங்கில் இன்று இரண்டு போட்டிகள்!

April 18, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

ஐயாயிரம் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

April 18, 2021
பத்திரிகை கண்ணோட்டம் 18 – 04 – 2021

பத்திரிகை கண்ணோட்டம் 18 – 04 – 2021

April 18, 2021

Recent News

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

நாட்டுக்கு சார்பான முடிவுகளை ஒரே கட்சியாக இணைந்தே எடுக்கின்றோம்- மஹிந்த அமரவீர

April 18, 2021
சென்னையை வீழ்த்தியது டெல்லி கபிட்டல்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கட் அரங்கில் இன்று இரண்டு போட்டிகள்!

April 18, 2021
5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் பணி இரண்டாவது நாளாகவும் தொடர்கிறது

ஐயாயிரம் கொடுப்பனவு கிடைக்கப் பெறாதவர்களுக்கான முக்கிய அறிவிப்பு!

April 18, 2021
பத்திரிகை கண்ணோட்டம் 18 – 04 – 2021

பத்திரிகை கண்ணோட்டம் 18 – 04 – 2021

April 18, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.