எல்லைகளுக்குள் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடு என்ற பெருமையை வேல்ஸ் பெற்றுள்ளது. நாட்டிற்குள் வரம்பற்ற பயணத்திற்கு ஆதரவாக சனிக்கிழமை முதல் 'ஸ்டே லோக்கல்' விதி...
Read moreஎல்லைகளுக்குள் பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடு என்ற பெருமையை வேல்ஸ் பெற்றுள்ளது. நாட்டிற்குள் வரம்பற்ற பயணத்திற்கு ஆதரவாக சனிக்கிழமை முதல் 'ஸ்டே லோக்கல்' விதி...
Read moreதனிநபர்களை அல்லாது அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கொள்கைகள் தோல்வியுற்றால், நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை...
Read moreஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானத்தை பெரும்பான்மையான நாடுகள் ஆதரிக்கவில்லை என்பது தெளிவாகின்றது என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். மனித...
Read more70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு புதிய மாறுபாடுகளிலிருந்து பாதுகாக்க கொரோனா வைரஸ் தடுப்பூசி போடும் பணிகள் ஆரம்பிக்கலாம் என தடுப்பூசிகளுக்கான அமைச்சர் நாதிம் ஸாஹாவி தெரிவித்துள்ளார். 70 வயதிற்கு...
Read moreதரமற்ற தேங்காய் எண்ணெயை இறக்குமதி செய்ய தனிநபர்களை அனுமதிக்கக்கூடாது என ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது. இன்று (சனிக்கிழமை) கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில்...
Read moreஒன்றாரியோவில் புதிய மண்டலங்களுக்குள் இரண்டு பிராந்தியங்கள் நுழைகின்றன. ஹமில்டன் பொது சுகாதார சேவைகள் நகரம் சாம்பல்- பூட்டுதல் மண்டலத்திற்கும் கிழக்கு ஒன்றாரியோ சுகாதாரப் பிரிவு சிவப்புக் கட்டுப்பாட்டு...
Read moreஇதய பிரச்சினை காரணமாக டெல்லி இராணுவ வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை, மேலதிக சிகிச்கைக்காக டெல்லி எய்ம்ஸ் வைத்தியசாலைக்கு மாற்றுமாறு வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று...
Read moreவவுனியா பொது வைத்தியசாலையில் கடமை புரியும் தாதிய உத்தியோகத்தர்கள் இருவருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. வவுனியா வைத்தியசாலையின் நோயாளர் விடுதியில் பணி புரியும் தாதியொருவருக்கு அன்ரிஜென்...
Read moreதகுதியுள்ள அனைவரும் வாக்களிப்புச் செய்து சாதனை படைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். மேற்கு வங்காளம் மற்றும் அசாமில் சட்டமன்றத் தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு...
Read moreமெட்ரோ வன்கூவரில் எதிர்வரும் ஜூலை 1ஆம் திகதி முதல் போக்குவரத்து கட்டணம் 2.3 சதவீதம் அதிகரிக்கப்படவுள்ளது. இதற்கு காலாண்டு பொதுக் கூட்டத்தில் டிரான்ஸ்லிங்கின் இயக்குநர்கள் குழு ஏகமனதாக...
Read more© 2021 Athavan Media, All rights reserved.