• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Advertisement
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

Dhackshala by Dhackshala
March 27, 2021
in இலங்கை
71 1
A A
0
அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தனிநபர்களை அல்லாது அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொள்கைகள் தோல்வியுற்றால், நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகளை தொடர வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

கொள்கைகள் தோல்வியுற்றால் நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அளித்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுப்பதில் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: கோட்டாபய ராஜபக்ஷபத்தரமுல்லை
Share12Tweet8Send

Related Posts

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர
இலங்கை

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

April 18, 2021
சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது
இலங்கை

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

April 18, 2021
மன்னாரில் கௌரவிக்கப்பட்டார் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா!
இலங்கை

மன்னாரில் கௌரவிக்கப்பட்டார் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா!

April 18, 2021
அனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது
இலங்கை

அனைத்து பாடசாலைகளும் நாளை மீள திறக்கப்படுகிறது

April 18, 2021
இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!
இலங்கை

இலங்கையில் கடந்த 5 நாட்களில் 399 வீதி விபத்துக்கள் பதிவு – 52 பேர் உயிரிழப்பு!

April 18, 2021
சிறையில் அடைப்பட்டுள்ளோருக்கும் குரல் கொடுக்கின்றவர்களே தேவை – இம்மானுவேல் பெர்னாண்டோ
இலங்கை

சிறையில் அடைப்பட்டுள்ளோருக்கும் குரல் கொடுக்கின்றவர்களே தேவை – இம்மானுவேல் பெர்னாண்டோ

April 18, 2021
Next Post
பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடாக மாறும் வேல்ஸ்!

பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடாக மாறும் வேல்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest

இலங்கை சிங்கள பௌத்த நாடல்ல: ஆதிக் குடிகள் தமிழர்களே- ஜனாதிபதியின் கருத்துக் குறித்து சி.வி.

April 9, 2021
இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

இலங்கையர்கள் மீது பொருளாதாரத் தடை- சர்வதேச மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்து!

March 25, 2021
யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

யாழில் நாளை முதல் அமுலுக்குவரும் அதிரடி நடவடிக்கை!!!

April 8, 2021
சர்வதேச அழுத்தங்களிலிருந்து படையினரை பாதுகாக்க புதிய சட்டம் – பீரிஸ்

புலிகளால் கூட ஒரே நேரத்தில் 8 இடங்களில் திட்டமிடப்பட்டு தாக்குதல் நடத்தப்பட்டதில்லை – பீரிஸ்

April 7, 2021

மியன்மரில் இராணுவ புரட்சி- சிறைபிடிக்கப்பட்டார் ஆங் சான் சூகி

0

பிரித்தானியாவில் கொவிட்-19 தொற்றினால் கடந்த 24 மணித்தியாலத்தில் 21,088பேர் பாதிப்பு- 587பேர் உயிரிழப்பு

0

குரேஷியாவில் கொவிட்-19 தொற்றினால் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு!

0

சையது முஷ்டாக் அலி: இரண்டாவது முறையாக மகுடம் சூடியது தமிழ் நாடு அணி!

0
நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

April 18, 2021
இந்தியாவில் புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

April 18, 2021
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

April 18, 2021
சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

April 18, 2021

Recent News

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

நாட்டை ஹொங்கொங் போன்று ஆள முடியாது- விதுர

April 18, 2021
இந்தியாவில் புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

இந்தியாவில் புதிய உச்சம் – ஒரேநாளில் 2 இலட்சத்து 61 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று!

April 18, 2021
கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு!

April 18, 2021
சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

சப்ரகமுவ பல்கலைக்கழகம் நாளை திறக்கப்படுகிறது

April 18, 2021
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.