• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை

அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய

Dhackshala by Dhackshala
2021/03/27
in இலங்கை
72 0
A A
0
அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் -கோட்டாபய
31
SHARES
1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தனிநபர்களை அல்லாது அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கொள்கைகள் தோல்வியுற்றால், நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பத்தரமுல்லையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது மேலும் தெரிவித்துள்ள அவர், “அரசாங்கத்தின் மீது மக்கள் வைத்துள்ள எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்து அபிவிருத்தி பணிகளை தொடர வேண்டும். அரசாங்கத்தின் திட்டங்களை முறையாக செயற்படுத்துவதன் மூலம் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும்.

தனிநபர்களை அல்லாமல், அரசாங்கத்தின் கொள்கைகளை முன்னிலைப்படுத்த அனைவரும் உறுதியாக இருக்க வேண்டும்.

கொள்கைகள் தோல்வியுற்றால் நாடு மீண்டும் அழிவுக்கு உள்ளாவதை தவிர்க்க முடியாது.

அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு அளித்த ஆதரவையும் அர்ப்பணிப்பையும் அரசாங்கத்தின் கொள்கைகள் மற்றும் திட்டங்களை முன்னெடுப்பதில் அனைவரிடமிருந்தும் எதிர்பார்க்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: கோட்டாபய ராஜபக்ஷபத்தரமுல்லை
Share12Tweet8Send
Lyca Mobile UK Lyca Mobile UK Lyca Mobile UK

Related Posts

மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றுக்கு வருகை!
இலங்கை

மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றுக்கு வருகை!

2022-05-18
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி!
இலங்கை

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி!

2022-05-18
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!
இலங்கை

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2022-05-18
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கக்கூடாது – ரணில்
இலங்கை

உலக வங்கியிடமிருந்து நிதியுதவி – பெட்ரோலினை கொள்வனவு செய்வது குறித்து அவதானம்!

2022-05-18
அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து அறிவிக்கவும் – பிரதமரிடம் அனுர!
இலங்கை

அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து அறிவிக்கவும் – பிரதமரிடம் அனுர!

2022-05-18
கோதுமை மாவின் விலை அதிகரிப்பில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் தொடர்பில் சட்ட நடவடிக்கை!
இலங்கை

கோதுமை மாவின் விலையை 35 ரூபாயினால் அதிகரிக்க நடவடிக்கை!

2022-05-18
Next Post
பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடாக மாறும் வேல்ஸ்!

பயணக் கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் பிரித்தானிய நாடாக மாறும் வேல்ஸ்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Trending
  • Comments
  • Latest
சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு: வெள்ளவத்தையில் பதற்றம்

2022-05-07
மக்களின் எதிர்ப்பார்ப்பை புறந்தள்ளி வெற்றிகரமாக பயணிக்க முடியாது- அமைச்சர் விமல் !

லிபியாவிற்கு இணையான நெருக்கடியாக மாற்ற சிலர் முயற்சி… சில குழுக்களும் குண்டர்களும் பின்னணியில் என்கின்றார் விமல்

2022-05-02
எதிர்வரும் 21ஆம் திகதி அதிகாலை 4 மணிக்கு தளர்த்தப்படுகின்றது பயணக்கட்டுப்பாடு!

நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு – சற்று முன்னர் வெளியானது அறிவிப்பு

2022-05-10
காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் – 2,000 தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தொழிற்சங்கங்கள் தீர்மானம்!

2022-05-11
வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் – அங்கஜன்

வெறுமனே பதாதைகளை எரித்து எம் வீர வரலாற்றை கொச்சைப்படுத்தாதீர்கள் – அங்கஜன்

2022-05-11
மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றுக்கு வருகை!

மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றுக்கு வருகை!

2022-05-18
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி!

2022-05-18
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2022-05-18
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கக்கூடாது – ரணில்

உலக வங்கியிடமிருந்து நிதியுதவி – பெட்ரோலினை கொள்வனவு செய்வது குறித்து அவதானம்!

2022-05-18
அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து அறிவிக்கவும் – பிரதமரிடம் அனுர!

அமைச்சரவையை நியமிக்கும் திகதி குறித்து அறிவிக்கவும் – பிரதமரிடம் அனுர!

2022-05-18

Recent News

மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றுக்கு வருகை!

மஹிந்த மற்றும் நாமல் நாடாளுமன்றுக்கு வருகை!

2022-05-18
மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி!

மட்டக்களப்பில் முள்ளிவாய்க்கால் நிவைவேந்தலை நடத்துவதற்கு தடை – நாடாளுமன்றில் சாணக்கியன் கேள்வி!

2022-05-18
மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

மன்னாரில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் அனுஷ்டிப்பு!

2022-05-18
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வீழ்ச்சியடைவதற்கு இடமளிக்கக்கூடாது – ரணில்

உலக வங்கியிடமிருந்து நிதியுதவி – பெட்ரோலினை கொள்வனவு செய்வது குறித்து அவதானம்!

2022-05-18
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2021 Athavan Media, All rights reserved.

No Result
View All Result
  • Home
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2021 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Create New Account!

Fill the forms below to register

All fields are required. Log In

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.