Latest Post

முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவம்

முல்லைத்தீவு மல்லாவி யோகபுரம் சிவாலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர்த்திருவிழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது முல்லைத்தீவு யோகபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ யோகாம்பிகை சமேத யோகபுரநாதர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ...

Read more
மாநில அரசுகளுக்கு மத்திய அரசு முக்கிய அறிவிப்பு

பண்டிகை காலங்களில் மக்கள் ஒன்றுக்கூடுவதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் 28 ஆம் திகதி, ஹோலி பண்டிகையும் எதிர்வரும்...

Read more
தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மட்டக்களப்பு வாலிபர் முன்னணியினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் இன்று (சனிக்கிழமை) கலந்துரையாடலொன்று இடம்பெற்றது. இந்த கலந்துரையாடல், வாலிபர் முன்னணியின்...

Read more
பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் தகவல்!

பிரான்ஸில் 10 மில்லியன் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) சுகாதார அமைச்சர் ஒலிவர் வ்ரான், தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில்...

Read more
ஐரோப்பிய நாடுகள் தடை விதிக்க வாய்ப்பு -ஐ.தே.க. எச்சரிக்கை

இலங்கை முறையான பாதையில் பயணிக்காவிட்டால் ஜீ.எஸ்.பி. பிளஸ் வரிசலுகை அற்றுப்போகும் அதேவேளை மீன் ஏற்றுமதிக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன என ஐக்கிய தேசியக்...

Read more
மட்டக்களப்பு – கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம்

கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு கோட்டைமுனை, புன்னையம்பதி அருள்மிகு ஸ்ரீ மஹா மாரியம்மன் ஆலயத்தின் இரதோற்சவம் இன்று (சனிக்கிழமை) காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. மட்டக்களப்பு -கோட்டைமுனை புன்னையம்பதி...

Read more
பாலஸ்தீனர்களுக்கு நிவாரண நிதியாக 15 மில்லியன் டொலர்கள் மனிதாபிமான உதவி!

மேற்குக் கரை மற்றும் காசா பகுதியில் உள்ள பாலஸ்தீனியர்களுக்கு 15 மில்லியன் டாலர் மனிதாபிமான உதவிகளை அமெரிக்கா அறிவித்துள்ளது. மேற்குக் கரை மற்றும் காசாவில் உள்ள மிக...

Read more
தென்னாபிரிக்கா கொவிட்-19 தடுப்பு ஆலோசனைக் குழு இணைத் தலைவர் இராஜினாமா!

தென்னாபிரிக்கா அரசாங்கத்தில் கொரோனா தடுப்பு ஆலோசனைக் குழு இணைத் தலைவர் சலீம் அப்துல் கரீம், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். சுகாதாரத் துறை அமைச்சகத்திடம் அவர் அளித்துள்ள...

Read more
மத்திய எகிப்தில் ரயில் விபத்து: 32பேர் உயிரிழப்பு- 165பேர் காயம்!

மத்திய எகிப்தில் இரண்டு பயணிகள் ரயில்கள் மோதிக்கொண்டதில், 32பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 165பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்ல 70க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ்கள் விபத்துக்குள்ளான இடத்திற்கு...

Read more
Page 4505 of 4601 1 4,504 4,505 4,506 4,601

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist