Latest Post

ஜனாதிபதியுடன் எம்.பி ரமேஷ்வரன் டுபாய் விஜயம்!

ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாடு (COP 28) இன்று (30) முதல் டிசம்பர் 12 வரை டுபாய் எக்ஸ்போ நகரில் நடைபெறவுள்ளது. இம்மாநாட்டில்...

Read more
இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணை வெளியீடு!

எதிர்வரும் 2024ஆம் ஆண்டு இலங்கை கிரிக்கெட் அணி விளையாடவுள்ள சர்வதேச கிரிக்கெட் தொடர்களுக்கான போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் சபை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி, முதல் தொடராக...

Read more
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் ஈட்டிய மேலதிக நிதி ஜனாதிபதியிடம் வழங்கி வைப்பு!

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் இவ்வருடத்தில் 7 பில்லியன் ரூபாக்களை திறைசேரிக்கு வழங்கியுள்ள நிலையில், அதில் 4 பில்லியன் ரூபாய்க்கான காசோலை நேற்று தொழில் மற்றும் வெளிநாட்டு...

Read more
PrEP தடுப்பு எச்.ஐ.வி. மருந்து மிகவும் பயனுள்ளது: ஆய்வில் தகவல்!

உடலில் எச்.ஐ.வி தொற்றைத் தடுக்கும் PrEP தடுப்பு மருந்து மிகவும் பயனுள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இங்கிலாந்து முழுவதும் 24,000 பேரின் ஆராய்ச்சியின் முடிவுகள் மூலம் இது...

Read more
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலத்தை வர்த்தமானியில் வெளியிட அமைச்சரவை அங்கீகாரம் !

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள இளைஞர் உட்பட 7 பேர் கடந்த 2 நாட்களில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவீரர் நினைவேந்தல் நிகழ்விற்கு வாகனங்கள்,...

Read more
மட்டக்களப்பில் கடலில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு!

மட்டக்களப்பு, புன்னக்குடா கடலில் நீராடச் சென்ற  15 வயதான சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளான். நேற்று முன்தினம்(28) நண்பர்களுடன் நீராடச்சென்ற செங்கலடியைச் சேர்ந்த சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளான்....

Read more
யாழில் போலி சாரதி அனுமதி பத்திரம் பெற்றவர் கைது!

2023 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சுமார் 21 ஆயிரம் மில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் கையிருப்பு கைப்பற்றப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு ஜனவரி...

Read more
வெலிகந்த – சிங்கபுர பகுதியில் விபத்து-30 பேர் காயம்!

வெலிகந்த – சிங்கபுர பகுதியில் இன்று பேரூந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் 30 பேர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர் அரிசி ஆலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து...

Read more
நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும்!

நாட்டில் சாந்தியும் சமாதானமும் நிலவவேண்டும் என வேண்டி, ‘பூஜிய திப்பித்தி கல்லன சோபித கினி தேரர்‘ இன்று(30) பருத்தித்துறையிலிலிருந்து  நடைபயணமொன்றை முன்னெடுத்துள்ளார். இராணுவம் மற்றும் பொலிஸாரின்  பாதுகாப்புடன்...

Read more
Page 493 of 4554 1 492 493 494 4,554

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist