Latest Post

ஈரானில் முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல்!

ஈரானின் மத்திய நகரமான ஷிராஸில் உள்ள ஷியா முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலத்தின் மீது பயங்கரவாத தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் குறைந்தது நான்கு பேர்...

Read more
வவுனியாவில் செஞ்சோலை படுகொலையின் 17ம் ஆண்டு நினைவேந்தல் !

முல்லைத்தீவு, வள்ளிபுனம் கிராமத்தில் அமைந்திருந்த செஞ்சோலை வளாகத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு இலங்கை விமானப்படையினரால் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது உயிரிழந்த பாடசாலை மாணவிகள் 54 பேர் உட்பட...

Read more
செஞ்சோலை படுகொலையின் நினைவேந்தல்

செஞ்சோலை படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது. இதன்போது...

Read more
பொலிஸார் வேண்டாம்: இராணுவமே வேண்டும்; யாழில் போராட்டம்!

”பொலிஸார் மீது நம்பிக்கை இல்லை. எனவே எமது பிரதேசத்தில் உள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டாம் ”எனத் தெரிவித்து  யாழ்ப்பாணம் வடமராட்சி கற்கோவளம் பகுதி மக்கள் கவனயீர்ப்பு...

Read more
ஸ்பெயின் – ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ணம்!

ஸ்பெயின் மற்றும் ஸ்வீடன் அணிகள் மோதும் மகளிர் உலகக் கிண்ண உதைபந்தாட்ட தொடரின் அரையிறுதி போட்டி நாளை இடம்பெறவுள்ளது. காலிறுதிக்கு முன்னதாக நடப்பு சம்பியனான அமெரிக்காவை வீழ்த்திய...

Read more
திருமணமாகி 12 நாட்களில் உயிரிழந்த 10 வயது சிறுமி

அமெரிக்காவை சேர்ந்த அலினா- ஆரோன் எட்வர்ட் தம்பதியின் மகள் எம்மா. 10 வயதான இந்த சிறுமி கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ...

Read more
வாகன இறக்குமதி தொடர்பாக வெளியான விசேட அறிவிப்பு!

அரச நிறுவனங்களுக்கு வாகனங்களை கொள்வனவு செய்வதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் 2024 ஆம் ஆண்டிலும் அமுலில் இருக்கும் என நிதியமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, தேசிய வரவு செலவுத் திட்ட...

Read more
ஒரு கோடிரூபாய் மோசடி: போலி முகவர் கைது

மட்டக்களப்பில் ஒரு கோடிரூபாய்  பண மோசடி செய்த போலி முகவரை வெளிநாட்டு வேலைவாய்ப்புப்  பணியக அதிகாரிகள்நேற்றைய தினம்  கைது செய்துள்ளனர். மட்டக்களப்பில் , வெளிநாட்டில் வேலை வாய்ப்பினைப்...

Read more
ரஷ்யா novorossiysk துறைமுகத்தில் மீண்டும் குண்டு தாக்குதல்கள்

ரஷ்யாவின் கருங்கடலில் உள்ள novorossiysk துறைமுகத்தில் உக்ரேனால் இன்று காலை மீண்டும் குண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஒரு வாரத்தில் குறித்த பகுதியில் மாத்திரம் 05 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக...

Read more
நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்கு

பதவி நீக்கம் செய்யப்பட்ட நைஜரின் ஜனாதிபதி மொஹமட் பாஸூம் மீது தேசத் துரோக வழக்குத் தொடரவுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நைஜரின் இராணுவத் தலைவர்களிடம் இருந்து...

Read more
Page 942 of 4608 1 941 942 943 4,608

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist