முட்டையினை இறக்குமதி செய்தது போன்று பாலினையும் இறக்குமதி செய்யாதிருக்க ஏற்பாடு செய்யுங்கள் என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே...
Read moreமுட்டையினை இறக்குமதி செய்தது போன்று பாலினையும் இறக்குமதி செய்யாதிருக்க ஏற்பாடு செய்யுங்கள் என கால்நடை பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கிளிநொச்சி கால்நடை பண்ணையாளர்கள் அண்மையில் ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பிலேயே...
Read moreராகுல் காந்தி வழக்கில் நீதி வென்றுள்ளது எனவும் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரவேற்பு அளிப்பதாகவும் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது...
Read moreபிரித்தானியாவில் பணவீக்கம் அதிகரித்துள்ள நிலையில் வங்கிகள் 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதன் வட்டி வீதத்தை 5.25% ஆக நேற்றைய தினம் உயர்த்தியுள்ளன. பிரித்தானிய அரசானது அண்மைக்காலமாகப்...
Read moreஅஸ்வெசும' சமூக நலன்புரித் திட்டமானது சமுர்த்தி வேலைத்திட்டத்தையோ அல்லது சமுர்த்தி வங்கிகளையோ இல்லாதொழிக்க முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டம் அல்ல நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்தார். ஜனாதிபதி...
Read moreமுல்லைத்தீவு வைத்தியசாலைகளில் வைத்திய நிபுணர்களின் பற்றாக்குறை நிலவுவதாக வடமாகாண சுகாதார சேவைகள் திணைக்கள பணிப்பாளர் வைத்தியகலாநிதி த.சத்தியமூர்த்தி தெரிவித்தார். நேற்றைய தினம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக்...
Read moreலங்கா பிரிமியர் லீக் தொடரின் 6 ஆவது போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ளை அவுரா அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது. பல்லேகலை மைதானத்தில் தற்போது ஆரம்பமாகவுள்ள...
Read moreசவுதி அரேபியாவில் இடம்பெறும் உக்ரைன் அமைதி மாநாட்டில் சீன பங்கேற்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த மாநாடு இந்த வார இறுதியில் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது, குறித்த...
Read moreபிரித்தானியப் பிரதமர் ரிஷி சுனக்கின் வீட்டை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கறுப்புத் துணியால் மூடிய சம்பவம்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் ரிஷி சுனக் அண்மையில் கருங்கடல் பகுதியில் கச்சா...
Read moreமோட்டார் சைக்கிளில் இயந்திர , அடிச்சட்ட இலக்கங்களை முச்சக்கர வண்டிக்குப் பயன்படுத்தி மோசடி செய்ய முயன்ற குற்றச்சாட்டில் யாழ் பொலிஸாரினால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட...
Read moreஇலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுக்கும், தமிழ் முற்போக்கு கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று பிற்பகல் இந்திய இல்லத்தில் இடம்பெறவுள்ளது. இந்திய தூதுவரின் அழைப்பிற்கு...
Read more© 2021 Athavan Media, All rights reserved.