Latest Post

பயன்பாட்டிலிருந்து 5 வகையான மருந்துகளை நீக்குவதற்கு நடவடிக்கை!

நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும்; மருந்துகளில் 5 வகையான மருந்துகளை பயன்பாட்டிலிருந்து நீக்குவதற்கு தேசிய ஒளடத கட்டுப்பாட்டு அதிகார சபை தீர்மானித்துள்ளது. நாட்டிலுள்ள வைத்தியசாலைகளில் மருந்துகள் மற்றும் தடுப்பூசிகள்...

Read more
கணேவல்பொலவில் கர்ப்பிணி யானை சுட்டுக் கொலை : நெஞ்சை உலுக்கும் புகைப்படங்கள் வெளியாகின

கணேவல்பொல பலுகஸ்வெவ - பெல்லன்கடவல பிரதேசத்தில் இனம்தெரியாதவர்களால் 25 வயதான கர்ப்பிணி யானையொன்று சுட்டுக் கொலைசெய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் கணேவல்பொல வனவிலங்கு  பாதுகாப்பு...

Read more
எனது வாயை மூட வர வேண்டாம் – பிரதமரின் அறிக்கைக்கு பதிலளிக்க வேண்டும்: சபாநாயகரிடம் சஜித்!

மலையக பெருந்தோட்ட மக்களின் குறைகள் தொடர்பாக ஆராய விசேட ஆணைக்குழுவொன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ வலியுறுத்தினார். நாடாளுமன்றில் இன்று நடைபெற்ற, பெருந்தோட்ட...

Read more
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் புதிய சப்பரபீடம்!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சப்பரத்தின் பீடத்திற்கான விசேட பூஜை வழிபாடுகள் இன்று காலை இடம்பெற்றன. இதன்பின்னர் 10 மணியளவில் பக்தர்களினால் இழுக்கப்பட்டு ஆலயத்தின் சப்பர...

Read more
சாணக்கியனின் ஊழல் குறித்து நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிவரும்!

பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் ஊழல் குறித்து  நாங்கள் வாய்திறந்தால் அவர் தெருவில் நிற்கவேண்டிய நிலைவரும்” என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்(ஈபிடிபி)மட்டக்களப்பு மாவட்ட அமைப்பாளர் த.சிவானந்தராஜா தெரிவித்தார்....

Read more
கொரியாவுடன் கைகோர்க்கும் கிழக்கு மாகாணம்

கொரிய அரிசி உணவுப்பொருட்கள் சங்கத்தின் பிரதிநிதிக் குழுவிற்கும்,கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கும் இடையிலான  கலந்துரையாடல் நேற்று (09) சௌமியபவானில் இடம்பெற்றது. இக்கலந்துரையாடலில் கிழக்கு மாகாணத்தில் அரிசி...

Read more
வாழைச்சேனை நாவலடி பகுதியில் காணி அபகரிப்பு

வாழைச்சேனை நாவலடி பகுதியில் சட்டவிரோத காணி அபகரிப்பில் ஈடுபட்டவர்கள்  அங்கிருந்து வெளியேறுவதற்கு  பொலிஸார் இரண்டு நாட்கள் கால அவகாசம் வழங்கியுள்ளனர். குறித்த பிரதேசத்தில் கடந்த சில வாரங்களாக...

Read more
இந்தியாவின் 76வது சுதந்திர தினத்தை முன்னிட்டு 144 தடை உத்தரவு

இந்தியாவின் 76வது சுதந்திர தினம் எதிர்வரும் 15ஆம் தேதி கொண்டாடப்பட நிலையில் டில்லியில் ராஜ்காட் மற்றும் செங்கோட்டை உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது....

Read more
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு!

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை  முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை (10) காலை கல்வியங்காட்டில் இடம்பெற்றது....

Read more
கல்முனை மாநகரசபையில் நிதி மோசடி; இருவர் கைது

கல்முனை மாநகரசபையில் இடம்பெற்ற  நிதி மோசடி தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கைதான இருவரையும்  எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 23 ஆந் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை...

Read more
Page 947 of 4600 1 946 947 948 4,600

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist