Latest Post

நைஜர் ஜனாதிபதியை கைது செய்தது அந்நாட்டு இராணுவம்!

மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரை இராணுவம் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் நடைமுறையில் இருந்த அரசியலமைப்பு கலைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து நிறுவனங்களும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் நைஜர்...

Read more
மிகவும் பாரதூரமான சுகாதாரப் பேரிடரை நோக்கிச் செல்லும் இலங்கை – சஜித்

ஜனாதிபதி குறுகிய கால அரசியல் இலாபங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சிக்கின்றமை மிகவும் தெளிவான உண்மையாகும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். கொழும்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே...

Read more
தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-நாமல்

மாகாண சபை மற்றும் பிரதேச சபை இவை இரண்டினையும் வைத்துக் கொண்டு 13 குறித்து பேசுவது தான் யதார்த்தம் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்....

Read more
யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி உயிரிழப்பு : கொலை என சந்தேகம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி ஒருவர் சந்தேகத்திற்கு இடமான முறையில் உயிரிழந்த நிலையில் நேற்றையதினம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மட்டுவில் வடக்கை சேர்ந்த தம்பையா சரோஜினி (வயது 82)...

Read more
ஆற்றல்மிக்க சக்தியாக இந்தியாவின் எழுச்சி !

சமீபத்திய ஆண்டுகளில், இந்தியா ஒரு ஆற்றல்மிக்க சக்தியாக உருவெடுத்து, உலகின் முக்கிய பொருளாதாரமாகவும், மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின்...

Read more
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில்...

Read more
நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்!

நாய்கள் அடைக்கப்பட்டிருந்த கூண்டில் 6 பிள்ளைகளை அடைத்து வைத்து பெற்றோர் சித்திரவதை செய்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் நிவேடா மாநிலத்தில் உள்ள லாஸ்...

Read more
‘அஸ்வெசும‘ சர்ச்சைக்கு அலரி மாளிகையில் தீர்வு!

அஸ்வெசும திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக  எழுந்துள்ள பிரச்சினைகள் தொடர்பில்  கலந்துரையாடலொன்று பிரதமர் தினேஷ் குணவர்தன தலைமையில் இன்று (26) அலரி மாளிகையில் இடம்பெற்றது. முதியோர், மாற்றுத்திறனாளிகள், சிறுநீரக...

Read more
பிரித்தானியாவில் வாடகைக்கு வீடெடுப்பதில் சிக்கல்  

பிரித்தானியாவில் அண்மைக்காலமாக வீடுகளை வாடகைக்கு எடுப்பதென்பது அங்கு வாழும் மக்கள் மத்தியில்  மிகவும் கடினமான ஒன்றாக மாறி வருகின்றது. குறிப்பாக வாடகைக்காக வீடுகளை நேரில் சென்று பார்ப்பவர்களின்...

Read more
13வது திருத்தத்தினை அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும்!

13வது திருத்தத்தினை 35 வருடங்களுக்குப் பின்னர்  அமுல்படுத்துவதற்கு தமிழ் தலைமைகள் ஒத்துழைக்க வேண்டும் என கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப் இன் சிரேஸ்ட தலைவருமான இரா.துரைரெட்னம்...

Read more
Page 948 of 4548 1 947 948 949 4,548

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist