• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தியதன் பின்னர் சலுகை – பல்கலை விரிவுரையாளர்களுக்கு ஜனாதிபதி உறுதியளிப்பு !!

மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் – சர்வகட்சி மாநாட்டில் ஜனாதிபதி

Jeyachandran Vithushan by Jeyachandran Vithushan
2023/07/26
in இலங்கை, முக்கிய செய்திகள்
73 1
A A
0
66
SHARES
1.1k
VIEWS
Share on FacebookShare on Twitter

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் மற்றும் வடக்கு கிழக்கு அபிவிருத்தித் திட்டம் தொடர்பாக அனைத்து கட்சித் தலைவர்களின் கருத்துக்களைப் பெறுவதற்கான சர்வகட்சி மாநாடு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில்ஆரம்பமானது.

13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக தமிழ்க் கட்சிகளுடன் மட்டும் இல்லாமல் நாடு முழுவதும் அமுல்படுத்தும் விடயம் என்பதால் அனைத்துக் கட்சிகளுடனும் கலந்துரையாட வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வகட்சி மாநாட்டில் தெரிவித்தார்.

தற்போதுள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் தமக்கு மாத்திரமன்றி முன்னைய ஏழு நிறைவேற்று ஜனாதிபதிகளுக்கும் இல்லை என்பதைசுட்டிக்காட்டிய ஜனாதிபதி, புதிய சட்டங்களை இயற்றும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளதாக குறிப்பிட்டார்.

நாட்டின் முன்னேற்றத்துக்கான பொருத்தமான முன்மொழிவுகளை தான் கொண்டு வருவதாகவும், ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டிய பொறுப்பு நாடாளுமன்றத்தில் உள்ள அனைத்து பிரதிநிதிகளுக்கும் உள்ளது என்றும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

ஒன்பது மாகாண சபைகளில் ஏழு மாகாண சபைகள் சிங்களவர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசங்களில் அமைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

மாகாண சபை முறைமையை பேண வேண்டுமாயின், ஏற்கனவே உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்திய அவர்,. விவசாயம் மற்றும் சுற்றுலா போன்ற அடிமட்ட நடவடிக்கைகள் உட்பட தற்போது மத்திய அரசாங்கத்தின் கீழ் உள்ள அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்க வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

மத்திய அரசாங்கம் நாட்டுக்கான கொள்கைகளை வகுக்கும் அதே வேளையில் அனைத்து துறைகளிலும் அபிவிருத்தி நடவடிக்கைகளை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான வசதிகளை மாகாண சபைகள் வழங்க வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குவது தொடர்பில் அனைத்து தரப்பினரும் ஒன்றிணைந்து கலந்துரையாடி தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Related

Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

நாய் கூண்டில் நாய்களுடன் 6 பிள்ளைகளை அடைத்து வைத்திருந்த பெற்றோர்!

Next Post

ஆற்றல்மிக்க சக்தியாக இந்தியாவின் எழுச்சி !

Related Posts

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!
இலங்கை

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!
இலங்கை

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!
இலங்கை

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

2025-12-16
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!
இலங்கை

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

2025-12-16
திங்களன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு எதிரான அடிப்படை உரிமை மனு
இலங்கை

முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்க பிணையில் விடுதலை!

2025-12-16
சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம்   திறப்பு!
இலங்கை

சிவஞானம் சிறிதரனின் நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு மக்களுக்கான கடற்றொழில் சங்க கட்டடம் திறப்பு!

2025-12-16
Next Post
ஆற்றல்மிக்க சக்தியாக இந்தியாவின் எழுச்சி !

ஆற்றல்மிக்க சக்தியாக இந்தியாவின் எழுச்சி !

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி உயிரிழப்பு : கொலை என சந்தேகம்!

யாழ்ப்பாணம் தென்மராட்சி பகுதியில் மூதாட்டி உயிரிழப்பு : கொலை என சந்தேகம்!

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-நாமல்

தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும்-நாமல்

  • Trending
  • Comments
  • Latest
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

‘அகண்டா 2’ திரைப்படத்தின் வெளியீடு இறுதி நேரத்தில் ஒத்திவைப்பு!

2025-12-05
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES

2025-12-01
2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2026 IPL;  ஏலப் பட்டியலில் இடம்பெற்ற 12 இலங்கை நட்சத்திரங்கள்!

2025-12-09
தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

தோற்ற பின்பும் படிப்பினைகள் போதாதா? நிலாந்தன்.

2
தமிழ்த் தேசியப் பேரவை:  ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

தமிழ்த் தேசியப் பேரவை: ஒரு புதிய கட்டமைப்பின் உதயம்!

2
பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

0
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

0
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

0
பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

2025-12-16
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

2025-12-16
மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

மனிதாபிமானப் பணிக்குப் பின்னர் நாட்டிலிருந்து புறப்பட்ட ஜப்பானிய மருத்துவக் குழு!

2025-12-16

Recent News

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

பிபிசிக்கு எதிராக 10 பில்லியன் டொலர் இழப்பீடு கோரி ட்ரம்ப் வழக்கு!

2025-12-16
மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

மத்திய மாகாணத்தில் மண்சரிவு அபாயம் உள்ள பாடசாலைகளில் சிறப்பு ஆய்வுகள்!

2025-12-16
தடுப்புக்காவலில்  தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

தடுப்புக்காவலில் தக்ஷியுடன் நெருங்கிய தொடர்பை பேணிய பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் பணி இடைநீக்கம்!

2025-12-16
மணிவண்ணனை உடனடியாக விடுவிக்குமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வலியுறுத்து!

சமஸ்டி அரசியல் யாப்பினை கொண்டுவருவதற்கு சர்வதேச அழுத்தம் கோரி இந்திய செல்லும் தமிழ் கட்சி தரப்பினர்!

2025-12-16
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2026 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2026 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.