Tag: அமைச்சரவை

இடைக்கால நிதி அறிக்கையினைத் தயாரிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம்!

நிதி மற்றும் கொள்வனவு அமைச்சரும் ஜனாதிபதியுமான அனுரகுமார திஸாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் ...

Read moreDetails

பாடசாலை சீருடைக்கான சீனாவின் நன்கொடையை பெற அமைச்சரவை அனுமதி!

2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான பாடசாலைச் சீருடைத் துணியின் மொத்த தேவை 11.82 மில்லியன் மீற்றர்களாகும். குறித்த முழுத் தொகையை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசு உடன்பாடு ...

Read moreDetails

மீனவர்களுக்கான விசேட எரிபொருள் சலுகை!

மீனவ சமூகங்களுக்கு ஒக்டோபர் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் விசேட எரிபொருள் சலுகையை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. விவசாயம், காணி, கால்நடை, நீர்ப்பாசனம், ...

Read moreDetails

இரு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சரவை அனுமதி!

தேசிய சேவைகளை வலுப்படுத்துதல் மற்றும் அரசாங்கத்தின் வருமான இலக்குகளை பூர்த்தி செய்வதை உறுதி செய்யும் நோக்கில் இரண்டு முக்கிய நியமனங்களுக்கு அமைச்சர்கள் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

புதிய அமைச்சரவை 25 உறுப்பினர்களுக்கு மேல் இருக்காது – விஜித ஹேரத்

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். நேற்று (30.09.2024) ...

Read moreDetails

‘மலையகம் – 200’ எனும் பெரு விழாவிற்கு அமைச்சரவை அனுமதி!

மலையக தமிழர்களை கௌரவிக்கும் வகையில் அவர்களின் கலை, கலாசார, பண்பாட்டு விழுமியங்களை பிரதிபலிக்கும் வகையிலான 'மலையகம் - 200' எனும் பெருவிழாவை நடத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ...

Read moreDetails

வடக்கிற்கான புகையிரத சேவை தொடர்பான விசேட அறிவிப்பு!

வடக்கு ரயில் மார்க்கத்தை மேம்படுத்த மேலும் 15 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஒதுக்க இந்திய அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடன் ...

Read moreDetails

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்த தீர்மானம் !!

அமைச்சுக்களின் எண்ணிக்கையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று (புதன்கிழமை) அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் மாகாண செயலாளர்களுடன், ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் ...

Read moreDetails

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் – மொட்டு கட்சி நம்பிக்கை!

அமைச்சரவை மறுசீரமைப்பின்போது தமது கட்சிக்கு அநீதி இழைக்காத வகையில் ஜனாதிபதி செயற்படுவார் என ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், அமைச்சரவை மறுசீரமைப்பு இடம்பெற வேண்டும் ...

Read moreDetails
Page 5 of 14 1 4 5 6 14
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist