Tag: அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்
-
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் மிக மோசமான நிலையை அடையலாம் என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால் நாட்டு மக்களுக்குத் தடுப்பூசிகளைச் செலுத்தும் நடவடிக்கைகளை அரசு துர... More
-
கொரோனா வைரஸ் தொடர்பான அரசாங்கத்திற்கு தெளிவான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியதற்கு தொற்று நோயியல் பிரிவே காரணம் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இன்று (வியாழக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்த... More
-
கொரோனா வைரஸினைக் கட்டுப்படுத்துவதற்கு ஏனைய நாடுகள் பின்பற்றிய தந்திரோபாய அணுகுமுறையை இலங்கை பின்பற்றாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொரோனா வைரஸிற்கு எதிரான தந்திரோ... More
-
எதிர்வரும் விடுமுறை நாட்களில் மக்கள் பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அத்தோடு கட்டுப்பாடு இன்றி தொற்று மேலும் பரவினால், 2021 ஆம் ஆண்டிற்கான தி... More
-
ஜனவரி மாதத்தில் நாட்டில் கொரோனா வைரஸினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என அந்தச் சங்கத்தின் மருத்துவர் ஹரித அலுத்கே தெரிவ... More
-
குறைந்த ஆபத்து நிறைந்த பகுதியான மேல் மாகாணத்தில் கொரோனா தொற்று பரவக்கூடிய சந்தர்ப்பம் அதிகம் உள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (வெள்ளிக்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அச்சங்கத்தின் உதவிச் செயலாளர் டொக்டர்... More
-
பிறந்து 20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக் கொள்ள வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. பெற்றோர் தொற்றுக்கு உள்ளாகியிருக்காத நிலையில் குழந்தைக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதை கொரோனா ... More
-
கொரோனாவுக்கான தடுப்பு மருந்து கண்பிடிக்கப்பட்டால் அதனை கொள்வனவு செய்யக்கூடிய நிலையில் இலங்கை தற்போது இல்லை. என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், தனவந்த நாடுகள் மாத்திரம் அவற்றைக் கொள்வனவு செய்ய வாய்ப்பளிக்காது இலங... More
-
அட்டலுகமவைப் போன்று வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ள பகுதிகளிலும் மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளிலும் பொலிஸ் ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்... More
-
இலங்கையில் நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளங்காணப்படாதவர்களாக இருப்பது சிறந்த நிலைவரம் அல்ல என்று அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது. கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அரச மருத்துவ அதிகாரிகள் ... More
இலங்கையில் கொரோனா மிக மோசமாகப் பரவலாம் : அரச மருத்துவ அதிகாரிகள் !
In இலங்கை February 20, 2021 4:40 am GMT 0 Comments 231 Views
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வழங்கத் தவறியமைக்கு தொற்று நோயியல் பிரிவே காரணம்
In இலங்கை February 18, 2021 3:18 pm GMT 0 Comments 228 Views
கொரோனாவைக் கட்டுப்படுத்தாவிட்டால் ஜனவரிக்கு பின்னர் என்ன நடக்கும் என்பது தெரியாது – GMOA எச்சரிக்கை
In ஆசிரியர் தெரிவு January 19, 2021 7:53 am GMT 0 Comments 621 Views
பொறுப்பற்ற நடவடிக்கையால் கொரோனா தொற்றின் பரவல் அதிகரிக்கும் என எச்சரிக்கை
In இலங்கை December 22, 2020 6:35 am GMT 0 Comments 446 Views
ஜனவரியில் உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் – GMOA
In இலங்கை December 21, 2020 4:46 am GMT 0 Comments 557 Views
COVID-19 அபாயம் குறைந்த ஆபத்து நிறைந்த பகுதிகளுக்கும் பரவுகிறது – GMOA
In ஆசிரியர் தெரிவு December 12, 2020 5:24 am GMT 0 Comments 1120 Views
20 நாட்களேயான குழந்தையின் உயிரிழப்பிலிருந்து இலங்கை பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் – GMOA
In இலங்கை December 10, 2020 10:36 am GMT 0 Comments 651 Views
உலக சுகாதார அமைப்பிடம் மருத்துவ அதிகாரிகள் சங்கம் முக்கிய கோரிக்கை!
In இலங்கை December 8, 2020 2:18 am GMT 0 Comments 755 Views
மக்களின் ஒத்துழைப்பு குறைவாகக் காணப்படுகின்ற பகுதிகளில் ஊரடங்கை அமுல்படுத்தவும் – GMOA
In இலங்கை December 6, 2020 10:46 am GMT 0 Comments 479 Views
நூற்றுக்கணக்கான தொற்றாளர்கள் அடையாளங்காணப்படாதவர்களாக இருப்பது நல்லதல்ல – GMOA
In இலங்கை November 30, 2020 6:02 am GMT 0 Comments 438 Views