குடு ரொஷானின் மனைவிக்கு ஆயுள் தண்டனை!
2025-03-04
இலங்கை விமானப்படைக்கு புதிய தலைமை அதிகாரி!
2025-03-04
இரண்டாவது டோஸை வழங்குவதற்கான ஒக்ஸ்போர்ட் - அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியின் குறைந்த அளவிலான பங்குகளை எவ்வாறு நிர்வகிப்பது என்பது குறித்து அரசாங்கம் இன்னும் முடிவு செய்யவில்லை. குறித்த தடுப்பூசியின் ...
Read moreDetailsசீரம் இன்ஸ்டிடியூட் ஒப் இந்தியாவிடமிருந்து 10 மில்லியன் டோஸ் அஸ்ட்ராஜெனெகாவின் கொவிட் -19 தடுப்பூசியை வாங்க அனுமதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் கேட்டுக் கொண்டுள்ளது. அரசாங்க அதிகாரியொருவர் ரொய்ட்டர் ...
Read moreDetailsஇலங்கையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசிகளைப் பெற்றவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்து 29 ஆயிரத்து 220 ஆக உயர்ந்துள்ளது. அந்தவகையில் நேற்று 645 பேருக்கு மட்டுமே தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக ...
Read moreDetailsஇலங்கையில் இதுவரை 7 இலட்சத்து 84 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர். இதேவேளை நேற்று திங்கட்கிழமை மட்டும் 11 ஆயிரத்து 489 பேர் தடுப்பூசியை ...
Read moreDetailsகொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தொடர்பாக ஆராய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பாக தொற்றுநோயியல் பிரிவின் குழு ஒன்று ஆய்வு மேற்கொண்டு வருவதாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.