Tag: ஆங்கில கால்வாய்

ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழப்பு!

சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற, இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரெஞ்சு கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் ...

Read moreDetails

ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு: சுயெல்லா பிரேவர்மேன்!

2018ஆம் ஆண்டில் 12 கொங்கோ அகதிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு என்று உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் வலியுறுத்தியுள்ளார். ...

Read moreDetails

பிரித்தானியாவிற்குள் நுழைய புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை!

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. இதன்பிரகாரம், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்கள் ...

Read moreDetails

ஆங்கில கால்வாய் ஊடான படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு பிரதமருக்கு அழைப்பு!

ஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ...

Read moreDetails

ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி!

ஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி இன்று (வியாழக்கிழமை) நினைவுக்கூரப்படவுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில், பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள ...

Read moreDetails

11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு 200க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் டோவர் வந்தடைந்தனர்!

ஆங்கில கால்வாய் ஊடாக 11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோர் டோவருக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருகை, நடப்பு ஆண்டு சிறிய ...

Read moreDetails

ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு!

பிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ...

Read moreDetails

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு விபத்து: 27பேர் உயிரிழப்பு!

பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், ...

Read moreDetails

பிரித்தானியா நோக்கி பயணித்த 126 அகதிகள் மீட்பு

ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, Pas-de-Calais  கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மூன்று ...

Read moreDetails

பிரான்ஸிலிருந்து பிரித்தானியா நோக்கி பயணிக்க முயன்ற 56 அகதிகள் மீட்பு!

பிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி, பயணிக்க முயன்ற 56 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கலைஸ், டன்கெர்க், பவுலோன் சுர் மெர் நகர கடற்பிராந்தியங்களில் ஒரே ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist