14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
அவுஸ்திரேலியாவில் நிலநடுக்கம்!
2025-04-23
மாத்தறை சிறைச்சாலையில் ஏற்பட்ட பதட்ட நிலை!
2025-04-23
சிறிய படகு மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயன்ற, இரு புலம்பெயர்ந்தோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நேற்று (புதன்கிழமை) பிற்பகல் பிரெஞ்சு கடற்கரையிலிருந்து ஒரு மைலுக்கும் குறைவான தூரத்தில் ...
Read moreDetails2018ஆம் ஆண்டில் 12 கொங்கோ அகதிகள் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் இருந்தபோதிலும், ருவாண்டா புலம்பெயர்ந்தோருக்கு பாதுகாப்பான நாடு என்று உள்துறை செயலாளர் சுயெல்லா பிரேவர்மேன் வலியுறுத்தியுள்ளார். ...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைய முயற்சிக்கும் புகலிட கோரிக்கையாளர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்வைக்கவுள்ளது. இதன்பிரகாரம், ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியாவிற்குள் நுழைந்தவர்கள் ...
Read moreDetailsஆங்கில கால்வாயின் ஊடான சிறிய படகு கடவைகளை குறைக்கும் அவசர சட்டத்தை கொண்டு வருமாறு, 50க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழு, பிரதமர் ரிஷி சுனக்கிற்கு ...
Read moreDetailsஆங்கில கால்வாயில் உயிர்நீத்த 31 பேரின் ஓராண்டு நினைவஞ்சலி இன்று (வியாழக்கிழமை) நினைவுக்கூரப்படவுள்ளது. கடந்த ஆண்டு இதே நாளில், பிரான்ஸில் இருந்து பிரித்தானியாவுக்கு ஆபத்தான பயணத்தை மேற்கொள்ள ...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக 11 நாட்கள் இடைநிறுத்தத்திற்குப் பிறகு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) 200க்கும் மேற்பட்டோர் டோவருக்கு வந்தடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வருகை, நடப்பு ஆண்டு சிறிய ...
Read moreDetailsபிரித்தானியாவிற்குள் ஆங்கில கால்வாய் ஊடாக நுழைபவர்களை திரும்பப் பெற ஒப்புக் கொள்ளுமாறு பிரான்சுக்கு பிரித்தானியா அழைப்பு விடுத்துள்ளது. பிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ...
Read moreDetailsபிரித்தானியாவை அடைய முயன்ற புலம்பெயர்ந்தோரை ஏற்றிச் சென்ற படகு, ஆங்கிலக் கால்வாயில் கவிழ்ந்ததில் குறைந்தது 27பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரு நாடுகளையும் பிரிக்கும் குறுகிய கடற்பரப்பில், ...
Read moreDetailsஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி சட்டவிரோதமாக பயணம் செய்த 126 அகதிகள் மீட்கப்பட்டுள்ளனர். அதன்படி, Pas-de-Calais கடற்கரையில் இருந்து இவர்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்கள் மூன்று ...
Read moreDetailsபிரான்ஸிலிருந்து ஆங்கில கால்வாய் ஊடாக பிரித்தானியா நோக்கி, பயணிக்க முயன்ற 56 அகதிகள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். கலைஸ், டன்கெர்க், பவுலோன் சுர் மெர் நகர கடற்பிராந்தியங்களில் ஒரே ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.