Tag: ஆந்திரா
-
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை ஆந்திரா, அசாம், குஜராத், பஞ்சாப் ஆகிய 4 மாநிலங்களில் எதிர்வரும் 28 மற்றும் 29ஆம் திகதியிலிருந்து நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசு விடுத்துள்ள அறிக்கையில், ஆந்திரா, அசாம், குஜராத், ... More
-
ஆந்திராவில் பரவி வரும் மர்ம நோயால் 615 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆந்திர மாநிலம்- மேற்கு கோதாவரி மாவட்டத்தில் மர்ம நோய் பரவுவதற்கு அரிசி, காய்கறிகளில் கலந்திருக்கும் பூச்சி கொல்லிகளே காரணம் என புதிய தகவல் வெளியாகி உள்ள... More
-
ஆந்திர மாநிலம் ஏலுருவில் மர்ம நோயால் பாதிக்கப்பட்ட மக்களின் இரத்தத்தில் ஈயம் மற்றும் நிக்கல் ஆகியவற்றின் தடயங்கள் இருந்ததாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். இது தொடர்பில் இந்திய வேதியியல் தொழில்நுட்... More
-
ஆந்திராவின் எலுரு என்ற நகரின் பல இடங்களில் வசித்த 292 பேர் வரை மர்ம நோய் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் அவர்களில் ஒருவர் மரணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அனைவருக்கும் மய... More
கொரோனா தடுப்பூசி போடுவதற்கான முன்னோட்டத்தை 4 மாநிலங்களில் நடத்த தீர்மானம்!
In இந்தியா December 26, 2020 5:02 pm GMT 0 Comments 482 Views
ஆந்திராவில் பரவிவரும் மர்ம நோயால் 615பேர் பாதிப்பு: அச்சத்தில் மக்கள்
In இந்தியா December 13, 2020 10:46 am GMT 0 Comments 402 Views
ஆந்திரா மர்ம நோய் : பாதிக்கப்பட்டவர்களின் இரத்தத்தில் ஈயம் கலந்துள்ளதாக தெரிவிப்பு!
In இந்தியா December 9, 2020 5:06 am GMT 0 Comments 436 Views
ஆந்திராவில் மர்ம நோய்: 292 பேருக்கு திடீரென உடல்நல பாதிப்பு- ஒருவர் உயிரிழப்பு
In ஆந்திரா December 7, 2020 2:20 am GMT 0 Comments 765 Views