Tag: ஆந்திரா

சென்யார் புயலால் தமிழ்நாடு, ஆந்திரா பகுதிகளுக்கு எச்சரிக்கை!

சென்யார் (Senyar) புயல் தொடர்ந்து பலவீனமடைந்து வரும் நிலையில், வங்காள விரிகுடாவில் ஒரு புதிய காற்றழுத்தம் உருவாகுவதனால், தமிழ்நாடு மற்றும் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ...

Read moreDetails

26 கொடிய தாக்குதல்களின் பிரதானி ஆந்திராவில் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

பாதுகாப்புப் படையினர் மற்றும் பொதுமக்களுக்கு எதிராக 26 ஆயுதமேந்திய தாக்குதல்களுக்கு தலைமை தாங்கிய உயர் மாவோயிஸ்ட் தளபதியான மத்வி ஹித்மா (Madvi Hidma), இன்று (18) ஆந்திரப் ...

Read moreDetails

இன்று கரையை கடக்கும் மோந்தா; ஆந்திரா, ஒடிசா மாநிலங்கள் கடுமையான எச்சரிக்கையில்!

வங்காள விரிகுடாவில் மோந்தா (Montha) புயல் அச்சுறுத்தும் வகையில் நகர்ந்து வருவதால் இந்தியாவின் ஆந்திரா மற்றும் ஒடிசா மாநிலங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் உள்ளன. மணிக்கு 110 கிமீ ...

Read moreDetails

ஆந்திராவில் தீப்பிடித்து எரிந்த பேருந்து; 25க்கும் மேற்பட்டோர் உடல் கருகி உயிரிழப்பு!

ஆந்திரப் பிரதேசத்தின் கர்னூல் மாவட்டத்தில் உள்ள சின்னத்தேகூர் அருகே இன்று (24) அதிகாலை தனியார் சொகுசு பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்ததில் 25க்கும் மேற்பட்‍டோர் உடல் கருகி ...

Read moreDetails

கோயில் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழப்பு! பிரதமர் மோடி இரங்கல்

ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகேயுள்ள கோயில் ஒன்றின் சுவர் இடிந்து விழுந்ததில் 9 பேர் உயிரிழந்துள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில்  பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் உள்ள ...

Read moreDetails

பாடசாலையில் தீ விபத்து; பவன் கல்யாணின் மகன் வைத்தியசாலையில் அனுமதி

சிங்கப்பூரில் கல்வி கற்றுவரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் ‘மார்க் சங்கர்‘, பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில்  காயமடைந்துள்ளார். 8 வயதான மார்க் சங்கர்  ...

Read moreDetails

காதலர் தினத்தில் இளம் பெண் மீது ஆசிட் வீச்சு!

ஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம், குர்ரம்கொண்டா பகுதியில் 23 வயதான யுவதி மீது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியும், ஆசிட்டை முகத்தில் வீசியும்  தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் ...

Read moreDetails

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்!

"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்" என வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மேம்பட்ட ...

Read moreDetails

ஆந்திராவில் தொடங்கியது சட்டமன்றத் தேர்தல்!

ஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த தேர்தலில் தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் ...

Read moreDetails

ஆந்திராவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஆந்திராவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகம்-புதுச்சேரி இடையே ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist