14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
சிங்கப்பூரில் கல்வி கற்றுவரும் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணின் மகன் ‘மார்க் சங்கர்‘, பாடசாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்துள்ளார். 8 வயதான மார்க் சங்கர் ...
Read moreDetailsஆந்திராவில் அன்னமய்யா மாவட்டம், குர்ரம்கொண்டா பகுதியில் 23 வயதான யுவதி மீது இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியும், ஆசிட்டை முகத்தில் வீசியும் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் ...
Read moreDetails"மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தைக் கைவிட வேண்டும்" என வை.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான ஜெகன் மோகன் ரெட்டி வலியுறுத்தியுள்ளார். அத்துடன் மேம்பட்ட ...
Read moreDetailsஆந்திர சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது. குறித்த தேர்தலில் தற்போதய முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சிக்கும், முன்னாள் முதலமைச்சர் ...
Read moreDetailsஆந்திராவில் தொடர்ச்சியாக நீடித்து வரும் சீரற்ற காலநிலை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக அதிகரித்துள்ளது. வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தமிழகம்-புதுச்சேரி இடையே ...
Read moreDetailsவங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி நாளை (சனிக்கிழமை) உருவாகவுள்ளது. இதனால் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் கனமழை பெய்யும் என எதிர்வுக்கூறப்பட்டுள்ளது. இது குறித்து ...
Read moreDetailsஆந்திராவில் கொரோனா தொற்றினால் பெற்றோரை இழந்து தவிக்கும் குழுந்தைகளுக்கு நிவாரணத்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதன்படி குறித்த குழுந்தைகளுக்கு 10 இலட்சம் ரூபாய் வங்கி கணக்கில் வைப்பிலிடப்படவுள்ளதாக ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.