கொழும்பில் 16 மணிநேர நீர்வெட்டு அமுல் !
2022-06-18
சசிகலாவின் 15 கோடி ரூபாய் சொத்துகள் முடக்கம்
2022-07-01
நீராடச் சென்ற இளைஞன் சடலமாக கண்டெடுப்பு!
2022-07-01
இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் ...
Read moreமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமை காரணமாகவே இந்த நிலை ...
Read moreஅந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ...
Read moreநாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழமைபோன்று ...
Read moreஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது IMF உடன் ஒரு துணை ஆளுநராக இருக்கும் வீரசிங்க, ஏப்ரல் 7 ஆம் திகதி ...
Read moreஇலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சர் S.B. திசாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் கடதாசி ...
Read moreடொலர் ஒன்றின் விற்பனைப் பெறுமதி 298 ரூபாய் 99 சதமாக பதிவாகியுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இன்று(திங்கட்கிழமை) வெளியிடப்பட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி இந்த விடயம் ...
Read moreஇலங்கை மத்திய வங்கியின் நாளாந்த நாணய மாற்று வீத அட்டவணையின் அடிப்படையில் இன்றைய தினம் அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 194.99 ரூபாவாக பதிவாகியுள்ளது. அத்துடன் ...
Read moreஇலங்கை மத்திய வங்கி நேற்று (செவ்வாய்க்கிழமை) 83.04 பில்லியன் ரூபாயை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை கடந்த திங்கட்கிழமை 22.27 பில்லியன் ரூபாயை இலங்கை மத்திய வங்கி அச்சிட்டுள்ளது. ...
Read moreநிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ஆகியவற்றினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கை மத்திய வங்கியினால் இதுகுறித்த தீர்மானம் மேற்கொண்டுள்ளது. இதற்கமைய நிலையான ...
Read more© 2021 Athavan Media, All rights reserved.