Tag: இலங்கை மத்திய வங்கி

நாட்டின் ஏற்றுமதி வருமானம் அதிகரிப்பு!

இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதத்தில், பொருட்களின்  ஏற்றுமதி வருமானம் 9.5 சதவீதம் அதிகரித்து 1.22 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இந்த வருடத்தில் பதிவான ...

Read moreDetails

ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு!

கடந்த வாரத்துடன் ஒப்பிடுகையில், அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று (30) மேலும் அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி அமெரிக்க டொலரின் ...

Read moreDetails

நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் உயர்வு!

2024 ஆம் ஆண்டின்  இரண்டாவது காலாண்டில் நாட்டின் பொருளாதாரம் 4.7 சதவீதம் அதிகரித்துள்ளது எனவும்,  முக்கிய பொருளாதார நடவடிக்கைகளில்   ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களே இதற்குக் காரணம் எனவும்  இலங்கை ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விபரம்!

இலங்கை மத்திய வங்கியின் தகவல்களுக்கு அமைவாக நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று (20) அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது சற்று வீழ்ச்சி கண்டுள்ளது. அதன்படி, ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்!

அமெரிக்க டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதியானது நேற்றைய தினத்துடன் ஒப்பிடுகையில் இன்று சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி கூறியுள்ளது. அதன்படி, நேற்று 296.92 ரூபாவாக ...

Read moreDetails

வட்டி வீதங்களைக் குறைக்க மத்திய வங்கி தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கி அதன் கொள்கை வட்டி வீதங்களைக்  குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. மத்திய வங்கியின் நிலையான வைப்பு வசதி வீதம் மற்றும் நிலையான கடன் வசதி வீதம் ...

Read moreDetails

வட்டி விகிதங்களைக் குறைக்க இலங்கை மத்திய வங்கி தீர்மானம்!

இலங்கை மத்திய வங்கி, அதன் கொள்கை வட்டி விகிதங்களை குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது. நேற்று மாலை இடம்பெற்ற இலங்கை மத்திய வங்கியின் நாணய சபை மீளாய்வு கூட்டத்தின் போது, ...

Read moreDetails

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம் – 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் ...

Read moreDetails

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு ...

Read moreDetails
Page 1 of 3 1 2 3
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist