14 நாடுகளுக்கு சவுதி அரேபியா விசா தடை!
2025-04-07
ஏப்ரல் 15 ஆம் திகதி அரச விடுமுறை தினமா?
2025-04-10
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக மத்திய வங்கியின் ...
Read moreDetailsகடந்த ஒக்டோபர் மாதம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமையினால், கடந்த 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் ஆண்டு புள்ளி ...
Read moreDetailsவெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கி இன்றைய தினம்(25) வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள். அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 357 ரூபா 40 சதம் ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் ...
Read moreDetailsமோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமை காரணமாகவே இந்த நிலை ...
Read moreDetailsஅந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ...
Read moreDetailsநாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழமைபோன்று ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக கலாநிதி பி.நந்தலால் வீரசிங்க நியமிக்கப்பட்டுள்ளார். தற்போது IMF உடன் ஒரு துணை ஆளுநராக இருக்கும் வீரசிங்க, ஏப்ரல் 7 ஆம் திகதி ...
Read moreDetailsஇலங்கை மத்திய வங்கியின் தலையீட்டுடன் கடதாசிக்கு ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை நிவர்த்திப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில் அமைச்சர் S.B. திசாநாயக்க இந்த விடயத்தினைத் தெரிவித்துள்ளார். இதற்கமைய நாட்டில் கடதாசி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.