Tag: இலங்கை மத்திய வங்கி

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம் – 15 பேரிடம் வாக்குமூலங்கள் பதிவு

இலங்கை மத்திய வங்கியின் வெளியீட்டு பெட்டகத்தில் வைப்பிலிடப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பல்வேறு தரப்பினரிடம் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அன்றைய தினம் ...

Read moreDetails

மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்திலிருந்த 50 இலட்சம் ரூபாய் மாயம் – விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை மத்திய வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டிருந்த 50 இலட்சம் ரூபாய் பணம் காணாமல் போனமை தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மத்திய வங்கி அதிகாரிகளால் கொழும்பு ...

Read moreDetails

இலங்கை மத்திய வங்கி முக்கிய அறிவிப்பு!

இலங்கையின் கடன் மறுசீரமைப்பு முறை ஏப்ரல் மாதத்திற்குள் அறிவிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. வணிக கடன் வழங்குநர்களுடன் பேச்சுவார்த்தைகளை விரைவுபடுத்த நம்புவதாக மத்திய வங்கியின் ...

Read moreDetails

ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சி எதிரொலி: வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாயில் வீழ்ச்சி!

கடந்த ஒக்டோபர் மாதம் ஆடை ஏற்றுமதி வருமானம் வீழ்ச்சியடைந்தமையினால், கடந்த 2022 மார்ச் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக, வர்த்தக பொருள் ஏற்றுமதி வருவாய் ஆண்டு புள்ளி ...

Read moreDetails

வெளிநாடுகளில் இருந்து அனுப்பபடும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது: மத்திய வங்கி விளக்கம்!

வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி அறவிடப்பட மாட்டாது என்று இலங்கை மத்திய வங்கி விளக்கம் அளித்துள்ளது. இலங்கையர்கள் அனுப்பும் அந்நியச் செலாவணிக்கு வரி ...

Read moreDetails

இன்றைய நாணய மாற்று விகிதம்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம்(25) வெளியிட்டுள்ள வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பான விபரங்கள். அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்விலை 357 ரூபா 40 சதம் ...

Read moreDetails

மத்திய வங்கியின் ஆளுனராக நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார் – ஜனாதிபதி!

இலங்கை மத்திய வங்கியின் ஆளுனராக கலாநிதி நந்தலால் வீரசிங்கவே தொடர்ந்தும் பதவி வகிப்பார் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுக் கூட்டத்தில் ...

Read moreDetails

ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் தேங்கியுள்ளதாக தகவல்?

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சாரதி அனுமதிப்பத்திர விண்ணப்பங்கள் குவிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சாரதி அனுமதிப்பத்திரம் அச்சிடுவதற்கான அட்டைகள் இல்லாமை காரணமாகவே இந்த நிலை ...

Read moreDetails

இலங்கையர்கள், நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக அறிவித்தது இலங்கை மத்திய வங்கி!

அந்நிய செலாவணி கையிருப்பு குறைவதால் பொதுமக்கள் எதிர்நோக்கும் சிரமங்களை குறைக்கும் வகையில் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் நன்கொடையாளர்களின் உதவியை எதிர்பார்ப்பதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. ...

Read moreDetails

வங்கி செயற்பாடுகள் வழமைபோன்று முன்னெடுப்பு!

நாட்டில் இன்றும் (திங்கட்கிழமை) நாளையும் வங்கிகள் வழமைபோன்று திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு இன்றும் நாளையும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வங்கிகள் வழமைபோன்று ...

Read moreDetails
Page 2 of 4 1 2 3 4
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist