Tag: இலங்கை

இலங்கையின் தேயிலை நிலப்பரப்புக்கு அங்கீகாரம் வழங்கிய யுனெஸ்கோ!

இலங்கையின் தேயிலை நிலப்பரப்பு, யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளங்களுக்கான தற்காலிக பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், இதனை மத்திய கலாசார நிதியம் யுனெஸ்கோவிற்கு  பரிந்துரை செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இலங்கையில் ...

Read moreDetails

10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்தவுள்ள தாய்லாந்து!

தாய்லாந்தின் அமைச்சரவை 10,000 இலங்கையர்களை வேலைக்கு அமர்த்த ஒப்புதல் அளித்துள்ளதாக தாய்லாந்து மூத்த அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை (19) தெரிவித்தார். இரு நாடுகளுக்கும் இடையிலான கொடிய எல்லை ...

Read moreDetails

கடந்த வரவு செலவுத் திட்டத்தின் ஒதுக்கீடுகள் முறையாகப் பயன்படுத்தப்படவில்லை – ஜனாதிபதி

கடந்த வரவு செலவுத் திட்டத்தில் ஒவ்வொரு துறைக்கும் தேவையான ஒதுக்கீடுகள் ஒதுக்கப்பட்டிருந்தாலும், அவற்றை உரிய திட்டங்களுக்கு முறையாகப் பயன்படுத்தப்படவில்லை என ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார். இளைஞர் விவகாரம் மற்றும் ...

Read moreDetails

ஜனாதிபதிக்கும் வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் பிரதானிகளுக்கும் இடையில் விசேட சந்திப்பு

ஜனாதிபதிக்கும், வியட்நாமின் ரொக்ஸ் குழுமத்தின் ஆலோசனைக் குழுவின் தலைவர் மற்றும் கடல்சார் வணிக கூட்டு பங்கு வங்கியின் தலைவர் டிரன் அன் துவன் (Tran Anh Tuan) ...

Read moreDetails

திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்த ‘INS Rana‘

இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளின் கடற்படைகளுக்கு இடையில், நல்லுறவை மேம்படுத்தும் நோக்கில் 'INS Rana’ என்ற இந்தியக் கப்பல் திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. இந்திய கடற்படைக் ...

Read moreDetails

ஐசிசி தரவரிசையில் இலங்கைக்கு நான்காவது இடம்!

ஐ.சி.சி. ஆடவர் ஒருநாள் அணி தரவரிசையில் இலங்கை அணி மீண்டும் முதல் நான்கு இடங்களுக்குள் முன்னேறி, 103 புள்ளிகளுடன் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது. 2025 ஆகஸ்ட் 10, ...

Read moreDetails

இலங்கை மீது சைபர் தாக்குதல்?

உலகின் முன்னணி சைபர் பாதுகாப்பு நிறுவனங்களில் ஒன்றான கெஸ்பர்ஸ்கி (Kaspersky) வெளியிட்ட சமீபத்திய அறிக்கையில், ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில் இலங்கையும் அதிக ஆபத்து நிலை கொண்ட நாடுகளின் பட்டியலில் ...

Read moreDetails

இலங்கையிலுள்ள சீனர்களுக்கு சீனத் தூதரகம் விடுத்துள்ள முக்கிய அறிவுறுத்தல்!

இலங்கையிலுள்ள தமது நாட்டவர்கள், உள்ளூர் சட்டங்களைக் கட்டாயம் கடைபிடிக்குமாறு சீனத் தூதரகம் அறிவுறுத்தியுள்ளது. உள்ளூர் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறியதாகச் சந்தேகிக்கப்படும் சீன நாட்டவர்கள் இலங்கையில் அதிகாரிகளால் ...

Read moreDetails

80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர்  கைது செய்துள்ளதுடன் அவர்களின் படகினையும் பறிமுதல் ...

Read moreDetails

கொழும்பில் நடைபெற்ற மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல்!

மூன்றாவது ஜப்பான்-இலங்கை கொள்கை உரையாடல் நேற்று (30) கொழும்பில் அமைந்துள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சில் நடைபெற்றது. வெளியுறவுக் கொள்கை விடயங்கள் மற்றும் ...

Read moreDetails
Page 7 of 82 1 6 7 8 82
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist