• About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us
Athavan News
Lyca mobile UK
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்
No Result
View All Result
Athavan News
No Result
View All Result
Home இலங்கை
80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

Ilango Bharathy by Ilango Bharathy
2025/08/07
in இலங்கை, பிரதான செய்திகள்
68 0
A A
0
29
SHARES
975
VIEWS
Share on FacebookShare on Twitter

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர்  கைது செய்துள்ளதுடன் அவர்களின் படகினையும் பறிமுதல் செய்துள்ளனர்.

80 அடிக்கும் அதிகமான நீளம் கொண்ட இந்த இழுவைப் படகு தமிழ்நாட்டைச் சேர்ந்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குறித்த இந்திய மீனவர்கள் பத்தலன்குண்டு பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டு, பின்னர் டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்
சுசந்த கஹவத்த கருத்துத் தெரிவிக்கையில் ” கைப்பற்றப்பட்ட படகில் நவீன தொழில்நுட்ப சாதனங்கள், GPS வரைபடங்கள் மற்றும் மீன்களைக் கண்டறியும் கருவிகள் என்பன காணப்பட்டிருந்தன. 

இதன் மூலம் இந்த மீனவர்கள் வேண்டுமென்றே இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்திருப்பது உறுதியாகியுள்ளது.
இலங்கையில் இழுவை வலை மீன்பிடித் தொழில் சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது. இது உள்ளூர் மீனவ சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து
இவ்வாறான சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவது தவறான செயற்பாடாகும்
இதன் காரணமாகவே உள்ளூர் மீனவர்களின் கடும் எதிர்ப்புக்களை வெளியிடுகின்றனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளவுள்ளோம்
அதன்பின்னர் சட்ட நடைமுறைகளுக்கு அமைய நடைவடிக்கை எடுக்கப்பட்டு
நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தவுள்ளோம்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

 

 

Related

Tags: இந்தியாஇலங்கைமீனவப் படகுமீனவர்கள்
Lyca Mobile UK Lyca Mobile UK
Previous Post

77 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மீட்பு!

Next Post

கவனிப்பார் அற்றநிலையில் காணப்படும் கந்தளாய்-பேராறு பொது நூலகம்!

Related Posts

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!
இலங்கை

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!
இலங்கை

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!
இலங்கை

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!
இலங்கை

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!
இலங்கை

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

2025-12-01
விராட் கோலி சதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!
ஆசிரியர் தெரிவு

விராட் கோலி சதம்; 17 ஓட்டங்களால் தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய இந்தியா!

2025-12-01
Next Post
கவனிப்பார் அற்றநிலையில் காணப்படும் கந்தளாய்-பேராறு பொது நூலகம்!

கவனிப்பார் அற்றநிலையில் காணப்படும் கந்தளாய்-பேராறு பொது நூலகம்!

ஜனாதிபதி தலைமையில் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை!

ஜனாதிபதி தலைமையில் கூடிய அனர்த்த முகாமைத்துவத்திற்கான தேசிய சபை!

வைத்தியர்கள் வெளிநாடு செல்லும் வீதம் குறைவடைந்துள்ளது

தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம்  தீர்மானம்!

  • Trending
  • Comments
  • Latest
கம்பளையில் 16 வயது சிறுமி கொலை –  சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

கம்பளையில் 16 வயது சிறுமி கொலை – சந்தேகநபரும் உயிர் மாய்ப்பு!

2025-11-15
யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு  இருவருக்கு காயம்!

யாழில். தொடரும் சீரற்ற காலநிலை – ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்!

2025-11-28
குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

குண்டுவெடிப்பு தாக்குதல்களால் மீண்டும் அதிரும் பங்களாதேஷ்!

2025-11-13
முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!

2025-11-22
திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

திரையரங்குகளில் வெளியாகவுள்ள 7G ரெயின்போ காலனி 2 !

2025-11-02
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

0
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

0
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

0
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

0
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

0
மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

2025-12-01
ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில்  மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

ஹட்டன்-கொழும்பு பிரதான வீதியில் மண்சரிவுகளை அகற்றும் பணிகள் ஆரம்பம்!

2025-12-01

Recent News

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

மன்னார் நானாட்டான் பகுதியில் உரிய வகையில் நிவாரண பொருட்கள் சென்றடையவில்லை- பாதிக்கப்பட்ட மக்கள் கவலை!

2025-12-01
யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

யாழ்ப்பாணம் – நயினாதீவு போக்குவரத்துக்கு வழமைக்கு!

2025-12-01
உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

உயிரிழந்த விமானி குறித்து இலங்கை விமானப் படை விசேட அறிக்கை!

2025-12-01
இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

இலங்கைக்கு 200,000 அமெரிக்க டொலர் நிதி உதவியை அறிவித்த நேபாளம்!

2025-12-01
Athavan News

24/7 Tamil news updates from Sri Lanka.
Email: athavaneditor@gmail.com
Phone
Sri Lanka: 0094114063006
UK: 00447459300554

Follow Us

Athavan tv
Athavan Radio
  • About
  • Advertise
  • Privacy Policy
  • Contact Us

© 2024 Athavan Media, All rights reserved.

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • HOME
  • இலங்கை
  • இந்தியா
  • உலகம்
  • இங்கிலாந்து
  • ஐரோப்பா
  • கனடா
  • விளையாட்டு
  • சினிமா
  • கட்டுரைகள்

© 2024 Athavan Media, All rights reserved.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.