Tag: மீனவர்கள்

கடற்படை, மீனவ சமூகங்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை வாபஸ்!

இலங்கையைச் சுற்றியுள்ள கடல் பகுதிகளுக்குள் கடற்படை மற்றும் மீனவ சமூகங்கள் செல்ல வேண்டாம் என்று முன்னர் விடுக்கப்பட்ட எச்சரிக்கை மீளப் பெறப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. காங்கேசன்துறைக்கு ...

Read moreDetails

போதைப்பொருள் கடத்தல்; ஆறு மீனவர்கள் கைது!

போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில் இலங்கை மீனவர்கள் பயணித்த மீன்பிடி படகு ஒன்று தடுத்து வைக்கப்பட்டுள்ளது.  இலங்கையின் தெற்கு கடல் எல்லைக்கு அப்பால், பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 31 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி வந்து சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் இன்றைய தினம் காரைநகர் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். மூன்று படகுகளில் வந்த ...

Read moreDetails

தென்கிழக்கு கடலில் சிக்கித் தவிக்கும் மீனவர்களை மீட்க கடற்படை நடவடிக்கை!

நாட்டின் தென்கிழக்கு கடல் பகுதியில் விபத்துக்குள்ளான பல நாள் மீன்பிடி படகில் உள்ள மீனவர்களை மீட்கும் பணிகளை மேற்கொள்ள இலங்கை கடற்படைக்கு சொந்தமான சிறப்பு கப்பல் ஒன்று ...

Read moreDetails

அத்துமீறிய மீன்பிடி; 47 இந்திய மீனவர்கள் கைது!

இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டக் குற்றச்சாட்டில் 47 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமன்னார் மற்றும் நெடுந்தீவுக்கு அருகிலுள்ள கடற்பகுதியில் ...

Read moreDetails

கடலுக்குச் சென்ற மீனவர்கள் இருவர் மாயம்!

மீன்பிடி நடவடிக்கைக்கு கடலுக்கு சென்ற இரு மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். கல்பிட்டி, சின்னகுடியிருப்பு வாவியில் இருந்து கடந்த 21 ஆம் திகதி மாலை படகில் மீன்பிடிக்கச் சென்ற ...

Read moreDetails

80 அடி இந்திய இழுவைப் படகுடன் 10 மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது!

இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, தடைசெய்யப்பட்ட இழுவை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களை, இலங்கை கடற்படையினர்  கைது செய்துள்ளதுடன் அவர்களின் படகினையும் பறிமுதல் ...

Read moreDetails

14 தமிழ மீனவர்கள் கைது; மத்திய அரசுக்கு ஸ்டாலின் கடிதம்!

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டியதாகக் கூறி, ராமேஸ்வரம் மற்றும் பாம்பனைச் சேர்ந்த 14 மீனவர்கள் செவ்வாய்க்கிழமை இரண்டு தனித்தனி சம்பவங்களில் இலங்கை அதிகாரிகளால் கைது ...

Read moreDetails

இலங்கை சிறையிலுள்ள மீனவர்களை விடுவிக்குமாறு ஸ்டாலின் மத்திய அரசுக்கு கடிதம்!

இலங்கை கடற்படையினரால் நேற்று அதிகாலையில் கைது செய்யப்பட்ட ஏழு ராமேஸ்வரம் மீனவர்களை விடுவிக்க மத்திய அரசு அவசர இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் ...

Read moreDetails

இந்திய மீனவர்கள் 14 பேர் விடுவிப்பு!

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை வருகையை முன்னிட்டு, இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 14 இந்திய மீனவர்களை இன்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடிக்கும் ஜனாதிபதி அனுர ...

Read moreDetails
Page 1 of 7 1 2 7
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist