Tag: எரிபொருள்

பஸ் கட்டணத்தைக் குறைப்பதற்கு தயாரில்லை! -கெமுனு விஜேரத்ன

”சிறு சதவீத்தால் எரிபொருள் விலை குறைக்கப்படுமாயின் நாம் பஸ் கட்டணத்தை குறைப்பதற்கு தயாரில்லை” என தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார். எரிபொருள் ...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இன்று நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதற்கமைய 92 பெட்ரோல் லீட்டருக்கு 4 ரூபாவால் அதிகரிக்கப்பட்டு, ...

Read moreDetails

சினோபெக் விலைகளில் மாற்றம்!

சினோபெக் நிறுவனம் தனது எரிபொருள் விலைகளை அதிகரித்துள்ளது. இதற்கமைய இன்று (ஞாயிற்க்கிழமை) முதல் ஒக்டேன் 92 ரக பெட்ரோல் விலை 6 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய ...

Read moreDetails

QR முறை நீக்கப்பட்டுள்ளது- காஞ்சன விஜேசேகர!

எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக இதுவரை நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த QR நடைமுறை நீக்கப்பட்டுள்ளதாக எரிசகதி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி இன்று (வெள்ளிக்கிழமை) முதல் இந்த முறைமை இரத்து செய்யப்படுவதாக மின்சக்தி ...

Read moreDetails

எரிபொருள் விலைகளில் மாற்றம்!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் அறிவிப்பின்படி இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவுள்ளது. 92 ஒக்டேன் பெட்ரோல் 13 ரூபாய் அதிகரிக்கப்பட்டு ...

Read moreDetails

மீண்டும் அதிகரிக்கும் எரிபொருள் ஒதுக்கீடு!

வாகனங்களுக்கு வழங்கப்படுகின்ற எரிபொருள் இம்மாதம் மீண்டும் அதிகரிக்கப்படும் என அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார். இதற்கமைய QR குறியீட்டின் அடிப்படையில் ஒதுக்கப்படும் எரிபொருள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை ...

Read moreDetails

எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிப்பு!

வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு அடுத்த மாதம் மேலும் அதிகரிக்கப்படும் என எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். தேவையான மதிப்பீட்டின் பின்னர் அனைத்து வாகனங்களுக்கான வாராந்த எரிபொருள் ...

Read moreDetails

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் ஒதிக்கீடு அதிகரிப்பு!

எரிபொருள் ஒதிக்கீடு இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். இதன்படி மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கரவண்டிக்கான எரிபொருள் கோட்டா 14 லீற்றராக ...

Read moreDetails

நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் – பிரதமர் நம்பிக்கை!

ஐ.எம்.எப். ஊடாக மீண்டும் சர்வதேசத்தின் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதனால் நாட்டை விரைவில் சிக்கலிருந்து மீட்டெடுக்க முடியும் என்றும் பிரதமர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்தார். நாடாளுமன்றில் நேற்று(வெள்ளிக்கிழமை) ஆற்றிய ...

Read moreDetails

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை மறுத்தது லங்கா ஐ.ஓ.சி!

வாகன எரிபொருள் திறன் தொடர்பான சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்களை லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் மறுத்துள்ளது. அதிகரித்து வரும் வெப்பநிலை காரணமாக கொள்ளளவுக்கு அதிகமாக எரிபொருளை ...

Read moreDetails
Page 1 of 18 1 2 18
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist