Tag: எரிபொருள்

எரிபொருள் விலை சர்ச்சை குறித்து தெளிவுபடுத்திய இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம்!

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்ட மசகு எண்ணெய் ஒருபோதும் ஒரு பீப்பாய் 286 அமெரிக்க டொலர் என்ற விலையில் கொள்முதல் செய்யப்படவில்லை என்று இலங்கை பெற்றாலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) ...

Read moreDetails

எரிபொருள் விலையை உயர்த்தி LIOC!

லங்கா ஐஓசி நிறுனம், இன்று (08) முதல் அமலுக்கு வரும் வகையில், பல்வேறு எரிபொருள் வகைகளின் விலைகளை உயர்த்தியுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, சூப்பர் டீசல் ஒரு லீட்டரின் ...

Read moreDetails

எரிபொருள் நிலவரம், தற்காலிக வரையறைகள் குறித்த அரசாங்கத்தின் அப்டேட்!

மத்திய கிழக்கு மோதலால் ஏற்பட்ட இடையூறுகளைத் தொடர்ந்து, விநியோகத்தைச் சீரமைக்கும் நடவடிக்கையாக, ஏப்ரல் மாதத்தில் ஒன்பது எரிபொருள் சரக்குக் கப்பல்கள் நாட்டுக்கு வந்து சேரும் என்று வெளிவிவகார ...

Read moreDetails

நாடு தழுவிய எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் நாளை அமைதிப் போராட்டம்!

தீர்க்கப்படாத பல பிரச்சினைகளை முன்னிறுத்தி நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பும் நிலைய உரிமையாளர்கள் நாளை (06) காலை 9:30 மணி முதல் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் ...

Read moreDetails

எரிபொருள் மீதான வரியை கணிசமாகக் குறைத்தது அவுஸ்திரேலியா!

ஈரான் போரினால் ஏற்பட்ட செலவு அதிகரிப்பைச் சமாளிக்க குடும்பங்களுக்கு உதவும் வகையில், எரிபொருள் மீதான கலால் வரியை பாதியாகக் குறைத்து, கனரக சாலைப் பயன்பாட்டுக் கட்டணத்தை மூன்று ...

Read moreDetails

வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கும் விரைவில் QR குறையீடு!

எதிர்வரும் வாரத்தில் வாகனங்கள் அல்லாத பிரிவுகளுக்கான எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படும் என டிஜிட்டல் பொருளாதார அமைச்சு அறிவித்துள்ளது. இது தொடர்பில் வியாழக்கிழமை (26) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த ...

Read moreDetails

எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்வு!

அண்மைய எரிபொருள் விலை உயர்வைத் தொடர்ந்து, சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். பருப்பு, உலர்ந்த மீன் மற்றும் தேங்காய் எண்ணெய் போன்ற ...

Read moreDetails

எரிபொருள், மின்சார சேமிப்புக்காக புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு!

மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் காரணமாக எரிபொருள் இறக்குமதியில் ஏற்படக்கூடிய தடைகளைச் சுட்டிக்காட்டி, எரிபொருள் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்துவதை உறுதி செய்வதற்காக அத்தியாவசிய ...

Read moreDetails

சட்டவிரோத டீசல் கையிருப்புடன் ஒருவர் கைது!

சட்டவிரோதமாக எரிபொருளை வைத்திருந்த மற்றும் விற்பனை செய்த குற்றத்திற்காக சேருநுவரவில் 41 வயது நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கந்தளாய் குற்றப் புலனாய்வுப் பிரிவு ...

Read moreDetails

எரிபொருள் விலை மீண்டும் உயர்த்தப்படுமா? – ஜனாதிபதியின் விளக்கம்!

உலகச் சந்தையில் மசகு எண்ணெய் விலை உயர்ந்து வருவது மற்றும் மத்திய கிழக்கில் நிலவி வரும் நெருக்கடியால் தூண்டப்பட்டு பிற நாடுகளில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ள நிலையில், ...

Read moreDetails
Page 1 of 22 1 2 22
blank
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist