Tag: ஐக்கிய ஜனநாயக குரல்

எனது மக்களை அரசியல் அநாதையாக விட மாட்டேன் – வடிவேல் சுரேஷ் சூளுரை

பதுளை -ஹாலியெல -உனுகல பிரதேசத்தில் மக்களை சந்தித்திருந்த பதுளை மாவட்ட ஐக்கிய ஜனநாயக குரலின் வேட்பாளர் மக்களுடன் சுமுகமான முறையில் கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார். மக்களின் காணி உரிமை ...

Read moreDetails

இன,மத,சமூகவேறுபாடின்றி நாம் மக்களுக்காக குரல் கொடுப்போம்! -ரஞ்சன் ராமநாயக்க

ஐக்கிய ஜனாநாயகக்குரல் கட்சியின் கொள்கை திட்டங்களை உள்ளுர் மற்றும் வெளிநாடுவாழ் இலங்கையர்களும் ஏற்றுக்கொண்டுள்ளதாக ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார். உடபுஸ்ஸல்லாவை பகுதியில் ...

Read moreDetails

நாடாளுமன்றில் உள்ள 225 ஆசனங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்!- திலகரட்ன டில்ஷான்

”நாடாளுமன்றில் உள்ள 225 ஆசனங்களை புதுப்பிப்பதற்கு மக்கள் காத்திருக்கின்றனர்” என  ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தேசிய அமைப்பாளர் திலகரட்ன டில்ஷான் தெரிவித்துள்ளார். பாணந்தறை பகுதியில்  நேற்று ...

Read moreDetails

மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியும், மலையகத்தில் புதிய மாற்றத்தைக் கொண்டு வருவதற்காகவுமே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயகக்  குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ...

Read moreDetails

மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை ஒழிக்கப்படும்! -அனுஷா

”பொதுத் தேர்தலில் ஐக்கிய ஜனநாயக குரல் வெற்றிபெறும் பட்சத்தில்  மலையகத்தில் லயன் வாழ்க்கை முறைமை முற்றாக ஒழிக்கப்பட்டு தனி வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்படுமென” அக்கட்சியின் நுவரெலியா மாவட்ட ...

Read moreDetails

மலையக மக்களின் நலன் கருதியே ரஞ்சனுடன் இணைந்துள்ளேன்! -வடிவேல் சுரேஸ்

மலையக மக்களின் நலன் கருதியே  ரஞ்சன் ராமநாயகவின் ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியோடு தாம் இணைந்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின்  பதுளை மாவட்ட ...

Read moreDetails

நான் நாடாளுமன்றம் செல்வதற்கு பிரதான எதிர்க்கட்சிகள் ஏன் அஞ்சுகின்றன?

நான் நாடாளுமன்றம் செல்வதற்கு பிரதான எதிர்க்கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ஏன் அஞ்சுகின்றனர்? என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் தலைவர் ரஞ்சன் ராமநாயக்க கேள்வி எழுப்பியுள்ளனர். இன்று இடம்பெற்ற ...

Read moreDetails

நான் பதுங்கி இருந்தது பாய்வதற்காகவே! -அனுஷா சந்திரசேகரன்

”நான் அரசியலில் பதுங்கி இருந்தது இந்த நாடாளுமன்ற தேர்தலில் பாய்வதற்காகவே” என ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற வேட்பாளர் அனுஷா சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். ...

Read moreDetails

மலையகத்தில் ஓர் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே களமிறங்கினேன்!

ஐக்கிய ஜனநாயக குரல் கட்சியின் நுவரெலியா மாவட்ட முதன்மை வேட்பாளரான அனுஷா சந்திரசேகரன்  கெலிவத்தை தோட்டப்பகுதியில் பிரசார நடவடிக்கையினை முன்னெடுத்திருந்தார். இதன்போது அவர் தெரிவித்த கருத்தினை கீழே ...

Read moreDetails

பொதுத் தேர்தல்: வேட்பு மனுவினைத் தாக்கல் செய்தார் வடிவேல் சுரேஸ்!

ஐக்கிய ஜனநாயக குரல் சார்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஸ் இன்று காலை பதுளை மாவட்ட செயலகத்தில் தனது வேட்பு மனுவினை தாக்கல் செய்துள்ளார். நேற்றையதினம் ...

Read moreDetails
Page 1 of 2 1 2
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist