முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
இலங்கையை உருக்குலைக்கும் தித்வா: UPDATES
2025-12-01
காஷ்மீரின் சோபியானில் இராணுவம், காவல்துறை மற்றும் சிஆர்பிஎஃப் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையில் இரண்டு லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். இதன்போது, இரு ஏகே-56 துப்பாக்கிகள், நான்கு ...
Read moreDetailsஅணு ஆயுதம் ஏந்திய தெற்காசிய அண்டை நாடுகளுக்கு இடையே கிட்டத்தட்ட மூன்று தசாப்தங்களில் மிக மோசமான சண்டையில், மூன்றாவது நாளாக ட்ரோன்கள் மற்றும் பீரங்கிகளைப் பயன்படுத்தி, வெள்ளிக்கிழமை ...
Read moreDetailsகாஷ்மீரின் இமயமலைப் பகுதியில் உள்ள இரண்டு நீர்மின் திட்டங்களில் நீர்த்தேக்கத் திறனை அதிகரிக்கும் பணிகளை இந்தியா தொடங்கியுள்ளதாக நம்பகத் தகுந்த வட்டாரங்களை மேற்கொள்ளிட்டு ரொயட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ...
Read moreDetailsகாஷ்மீரின் பஹல்காமில் 26 சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த மற்றும் பலர் காயமடைந்த தாக்குதலுக்குப் பின்னணியில் உள்ளவர்கள் என்று சந்தேகிக்கப்படும் பயங்கரவாதிகளின் புகைப்படத்தையும், அவர்களின் ஓவியங்களையும் இந்திய பாதுகாப்பு ...
Read moreDetailsகாஷ்மீரில் பதுங்கியிருந்த ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தை சேர்ந்த இரு தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளாத பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படையினர் நடத்திய சோதனையில் ...
Read moreDetailsகாஷ்மீர் மாநிலத்தில் பயங்கரவாத நடவடிக்கைகளை தடுக்கும் முகமாக அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள காஷ்மீர் மண்டல காவல்துறை அதிகாரி ...
Read moreDetailsகாஷ்மீருக்குள் ஊடுருவதற்கு 60 முதல் 70 தீவிரவாதிகள் காத்திருப்பதாக இராணுவ உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து உரி பகுதியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இணையம் மற்றும் தொலைப்பேசி சேவைகள் ...
Read moreDetailsவடக்கு காஷ்மீரில் வெளிநாட்டை சேர்ந்த பயங்கரவாதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக வடக்கு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக ...
Read moreDetailsகாஷ்மீரின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் 5 தீவிரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குல்காம் மாவட்டத்தின் ஸோடர் என்ற இடத்தில் லக்ஷர் இ தொய்பா அமைப்பைச் ...
Read moreDetailsதெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு இடையில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற மோதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.