Tag: கைது

யாழில் காணி மோசடி குற்றச்சாட்டில் கைதான சட்டத்தரணி உள்ளிட்ட 9 பேருக்கும் விளக்கமறியல்!

யாழ்ப்பாணம் மாநகர் அராலி வீதியில் காணி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட, சட்டத்தரணி மற்றும் முன்னாள் பாடசாலை அதிபர் உட்பட 9 பேரையும் எதிர்வரும் 21ஆம் திகதிவரை ...

Read moreDetails

இலங்கை கடற்பரப்பில் 7 தமிழக மீனவர்கள் கைது!

இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமான முறையில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஏழு தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம்(புதன்கிழமை) சட்டவிரோதமாக படகொன்றில்  ...

Read moreDetails

போதைப்பொருளுடன் மல்லாகத்தில் மூன்று இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் மூன்று இளைஞர்கள் நேற்றைய தினம் (புதன்கிழமை) போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். நல்லூர் மற்றும் கொக்குவில் பகுதிகளை சேர்ந்த 32, 23 மற்றும் ...

Read moreDetails

யாழில் ஹெரோயினுடன் யுவதி கைது

யாழ்ப்பாணம் - அச்செழு பகுதியில் ஹெரோயின் விற்பனையில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டில் 23 வயதான யுவதியொருவர் நேற்று(புதன்கிழமை) கைது செய்யப்பட்டுள்ளார். அச்செழு பகுதியில் யுவதியொருவர் போதைப்பொருள் விற்பனையில் ...

Read moreDetails

ஜனாதிபதி செயலகத்தில் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த 9 பேர் கைது!

கடந்த ஜூலை மாதம் 09ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் 09 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு ...

Read moreDetails

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவருக்கு விளக்கமறியல்

பல கோடி ரூபாய் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள பெண்ணொருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 34 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் ...

Read moreDetails

காலி முகத்திடலில் கைது செய்யப்பட்ட நால்வர் இன்று நீதிமன்றில் முன்னிலை!

காலி முகத்திடலில் இடம்பெற்ற போராட்டத்தில் கைது செய்யப்பட்ட நால்வரும் இன்று (திங்கட்கிழமை) நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நேற்று பிற்பகல் காலி முகத்திடலில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. ...

Read moreDetails

மூவரை காவுகொண்ட மினுவாங்கொட துப்பாக்கிச்சூடு – மூன்று சந்தேகநபர்கள் கைது!

மினுவாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் மூவரும் கலேவெல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் ...

Read moreDetails

தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவில் ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் – சாணக்கியன்

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் ஊடாக அரசாங்கம் தொடர்ந்தும் அடக்குமுறைகளை மேற்கொண்டால், விரைவிலேயே ஆட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலைமை ஏற்படும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. ...

Read moreDetails

ஜே.வி.பியின் இரண்டு முன்னாள் எம்.பி.க்கள் விரைவில் கைது செய்யப்படலாம் என தகவல்?

மக்கள் விடுதலை முன்னணியின் இரண்டு முக்கியஸ்தர்கள் விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஆளும் கட்சி உறுப்பினர் குழு கூட்டம் இடம்பெற்றுள்ளது. ...

Read moreDetails
Page 15 of 35 1 14 15 16 35
  • Trending
  • Comments
  • Latest

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist