முதல் நாள் மாஸ்க் படம் செய்துள்ள வசூல்..!
2025-11-22
கொஸ்கஹமுகலன பிரதேசத்தில் 15 வயதுடைய பாடசாலைச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் 13 வருடங்களின் பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த ...
Read moreDetailsஇலங்கையில் பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு பிடியாணை பிறக்கப்பட்டிருந்த இருவர் தமிழ்நாட்டில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஓகஸ்ட் மாதம் 21ஆம் திகதி இலங்கையர்கள் ...
Read moreDetailsகேரளாவில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா நடத்திய முழு அடைப்புப் போராட்டத்தைத் தொடர்ந்து, 900 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பேருந்துகள் மீது கல்வீச்சு, ஆர்.எஸ்.எஸ் பா.ஜ.க. ...
Read moreDetailsமன்னார் - தாழ்வுபாடு கடல் பகுதியூடாக இந்தியாவிற்கு செல்ல முயன்ற நிலையில் கைது செய்யப்பட்ட 12 நபர்களில் 5 பேரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதவான் உத்தரவிட்டுள்ளதோடு, ...
Read moreDetailsஉக்ரைனில் போரிட ஆயிரக்கணக்கான கூடுதல் துருப்புக்களை வரவழைக்கும் ஜனாதிபதி விளாமிடிர் புடினின் முடிவுக்கு எதிராக பேரணி நடத்திய நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்களை ரஷ்ய பொலிஸார் கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது. ...
Read moreDetailsஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக இல்லத்திற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை கொள்ளையிட்டதாக தெரிவிக்கப்படும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த இருவரும் நேற்றைய தினம்(வியாழக்கிழமை) குற்றவியல் விசாரணை திணைக்கள ...
Read moreDetailsநாட்டில் கடந்த மே மாதம் 9ஆம் திகதி இடம்பெற்ற கலவரத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹொரணை நகரசபை தலைவரின் வீட்டிற்கு சேதம் விளைவித்த ...
Read moreDetailsகனடாவை உலுக்கிய கத்திக்குத்து சம்பவம் தொடர்பில், தேடப்பட்டுவந்த இரண்டாவது சந்தேக நபரும் பொலிஸாரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 32 வயதான மைல்ஸ் சாண்டர்சன், நேற்று ...
Read moreDetailsகடந்த மே மாதம் 9ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் வீடு மற்றும் சொத்துக்களை தாக்கி சேதப்படுத்தி சொத்துக்களை அபகரித்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...
Read moreDetailsசட்டவிரோதமான முறையில் அலரிமாளிகைக்குள் பிரவேசித்து சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் மேலும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். கொழும்பு தெற்கு குற்றப் புலனாய்வுப் பிரிவின் ...
Read moreDetails© 2024 Athavan Media, All rights reserved.